News

அரச பல்கலைக் கழகங்களில் விடுதி வசதி பற்றி தகவல் அறிவதற்கான சட்டத்தின் கீழ் விண்ணப்பம் கையளிப்பு

களனி பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான விடுதி வசதி தொடர்பாக பின்வரும் தகவல்களை வழங்குமாறு கோரி தகவல் அறிவதற்கான சட்டத்தின் கீழ் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது. • மூன்றாம் வருட மாணவிகளுக்கான…

By In
News

RTI நடவடிக்கை: மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பாக தகவல் கோரல்

அதிகமான மாணவர்களது கனவாக இருந்து வருவது போட்டிப் பரீட்சையான கல்விப் பொதுத் தராதர (உ.தர) பரீட்சையின் பின்னர் உயர் கல்விக்காக அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறுவதுதாகும். உயர்…

By In
News

RTI நடவடிக்கை: புதிய கம்பஹா பஸ் நிலையம் தொடர்பான தகவல் கோரல்

கம்பஹாவில் பயன்படுத்தப்படுகின்ற பழைய பஸ்நிலைய கட்டிடம் இல : 2 இற்கு பதிலாக மேம் பாலத்திற்கு அருகாமையில் புதிதாக பஸ் நிலைய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது. 2018 ஆம்…

By In
News

பின்தங்கிய கண்டிய கிரம மக்களுக்கு சிறந்த பாதை அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி தகவல் அறிவதற்கான சட்டத்தின் அடிப்படையிலான விண்ணப்பம்

மரணத்திற்கும் வாழ்விற்கும் இடையில் போராட்டம் நடத்தும் நிலையில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய ஒரு பின் தங்கிய கிராமமாக கண்டி மாவட்டத்தில் பஹத ஹேவாஹெட்ட பிரதேச செயலகத்தில்…

By In
News

கிராம வைத்தியசாலை சிறந்த சுகாதார சேவையை வழங்க தகவல் அறிவதற்கான சட்டம் உதவியாக அமைந்தது

இலங்கையில் இலவச மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வந்தாலும் எல்லா வைத்தியசாலைகளிலும்  சமமான அளவில் இந்த சேவை வழங்கப்படுவதில்லை. அதிலும் கிராமப்புறங்கள் புறக்கணிக்கப்பட்டதாக இருக்கின்றது. கடுகஸ்தொட்டை – அளுத்கம…

By In
News

RTI நடவடிக்கை: போக்குவரத்து தேவையை அடைய தகவல் சட்டம்

மாபலகம கிராம மக்களுக்கு போக்குவரத்திற்கு பஸ் சேவை இன்றி சிரமப்படுகின்றனா;. நாகொடை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாபலகமவில் இருந்து பிடிகலைக்கு போவதற்கான பொதுப் போக்குவரத்து பஸ் சேவை…

By In
News

தகவல் அறியும் சட்டம் இலங்கை மின்சார சபை ஊழியர்களை விழிப்படையச் செய்தது

இலங்கை மின்சார சபையால் நாட்டில் பல இடங்களில் பாத ஓரங்களில் போட்டுள்ள மின் கம்பங்கள் பொறுத்தமான இடங்களில் இல்லாமலும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளன. ஒரு சில…

By In
News

RTI நடவடிக்கை: தற்காப்பை விட தடுப்பு மேலானது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் டெங்கு எதிர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மிகவு ம் திட்டமிடப்பட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அண்மையில் பல டெங்கு நோயாளிகள் பற்றிய தகவல்கள் வெளியாகியு ள்ளன. 2018…

By In
News

தகவல் நட்டத்தின் உதவியால் வெள்ள நிவாரண பாதுகாப்பு

காலி மாவட்டத்தில் நியாகம பிரதேச செயலக பிரிவு அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படும் ஒரு இடமாக இருந்து வருகின்றது. இப்பிரதேச மக்களின் விவசாயம், சொத்துக்கள், உடமைகள் என்பவற்றை வெள்ளம்…

By In
Uncategorized

தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் குப்பை கொட்டும் பிரச்சினைக்கு தீர்வு காண உதவியது

பலபிடிய பிரதேச சபையால் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் ஹீனடிய தெற்கு கிராமசேவகர் பிரிவில் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள காணியில் கொட்டப்பட்டு வந்திருக்கின்றது. பல வருடங்களாக இவ்வாறு குப்பை கொட்டப்பட்டதாயினும்…

By In