மக்களின் வரிப்பணமும் நாடாளுமன்ற சாப்பாடும்
க.பிரசன்னா பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்பில் தொடர்ந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. உயர் சலுகைகளை அனுபவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் மக்களுடைய நலன்கள் தொடர்பில் அக்கறை கொள்வதில்லை…
ஒப்பந்தக்காரரின் அசமந்த செயற்பாட்டினால் ஆறு மாடி கட்டிடத்தினை இழந்தது அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை
றிப்தி அலி கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கான ஆறு மாடி கட்டிடத்தின் நிர்மாண பணிகள் உரிய காலத்தினுள் ஒப்பந்தக்காரரினால் போதுமானளவில்…
இலங்கையில் தகவலுரிமை நடப்பாட்சியின் நான்கு வருட நிறைவை முன்னிட்டு இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவினால் விடுக்கப்படுகின்ற அறிக்கை
பெப்ரவரி 19, 2021 2021 பெப்ரவரி 3 ஆம் திகதியுடன் இலங்கையின் தகவலுக்கான உரிமைச் சட்டம் செயற்பட ஆரம்பித்து நான்கு வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு, தகவலறியும் உரிமைக்கான…
அனுராதபுரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மூலோபாய நகர அபிவிருத்தி திட்டத்தின் முன்னேற்றம் குறித்து வட மத்திய மாகாண தலைமைச் செயலகம் திருப்தி அடையவில்லை.
இலங்கையில் 30 ஆண்டுகால யுத்தம் முடிவடைந்ததிலிருந்து கடந்த 11 ஆண்டுகளில், நாட்டை விரைவாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மூன்றாம் உலகில் வளர்ந்து வரும் நாடான எங்களைப்…
சொத்துக்களைக் கோரிய எம்.பி.க்களின் பெயர்களை வெளியிடுமாறு தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு நாடாளுமன்றத்திற்கு உத்தரவிட்டது.
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிவிப்புகளை சமர்ப்பித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வெளியிடுமாறு இலங்கை நாடாளுமன்றத்திற்கு தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. தகவல் சுதந்திரச்…
கொவிட் உடன் நவம்பரில் 2020 இல் மீண்டும் பள்ளிக்கு…
2019 சீனா, வூஹான் மாகாணத்தில் ஆரம்பமாகிய கொரோனா வைரஸ் தொற்று 2020 மார்ச் மாதம் இலங்கையிலும் தனது பயணத்தை ஆரம்பித்தது. எமது சுகாதார துறையினரின் அயராத உழைப்பினாலும்…
நாட்டில் ஆறரை இலட்சம் ஓய்வூதியம் பெறுவோர்!
ஒரு நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்த பொது மற்றும் தனியார் துறைகளின் பங்களிப்பு முக்கியமானது. ஆனால் வேலைவாய்ப்பு பற்றி பேசும்போது தனியார்துறையை விட பலர் பொதுத்துறை மீது ஈர்க்கப்படுகிறார்கள்…
இணையப் பாவனையாளர்களின் கவனத்திற்கு!
2020! உலகளாவிய ரீதியில் மக்களை இணையத்தோடு முடக்கிப்போட்ட வருடமாகும். அதில் இலங்கை மாத்திரம் விதிவிலக்கல்ல. கல்வி, வியாபாரம், தொடர்பாடல் போன்றவற்றை முழுமையாக இணையத்தளங்களினூடாக மேற்கொண்ட நிலையை அவதானிக்கவும்…
தகவலறியும் உரிமைக்கான ஆணைக்கழு
பகிரங்க அதிகாரசபையிடம் தகவலுக்கான கோரிக்கை விடுக்கப்பட்டு தகவல் அலுவலர் தகவலை சட்டத்தினால் தகவல் வழங்குவதற்கு விதிவிலக்களிக்கப்பட்ட விடயங்கள் அன்றி ஏனைய தகவல்களை வழங்க மறுத்தால் அல்லது அவரது…
Recent Comments