கட்டுப்பாட்டு விலையும் முறைப்பாடுகளும்
மக்களின் உணவுத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் அரிசி, சீனி, மா போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு ஆட்சியில் வரும் அரசாங்கங்கள் ஒரு கட்டுப்பாட்டு விலையினை நிர்ணயிக்கின்றன. அதாவது குறிப்பிட்ட…
மக்களின் உணவுத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் அரிசி, சீனி, மா போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு ஆட்சியில் வரும் அரசாங்கங்கள் ஒரு கட்டுப்பாட்டு விலையினை நிர்ணயிக்கின்றன. அதாவது குறிப்பிட்ட…
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நீங்கள் கோரிய எந்தவொரு தகவலையும் சம்பந்தப்பட்ட பகிரங்க அதிகாரசபையின் தகவல் அலுவலர் மறுத்துவிட்டால், அந்த மறுப்புக்கு எதிராக நீங்கள் மேன்முறையீடு…
தகவலறியும் உரிமைச் சட்டம் பகிரங்க அதிகாரசபைகளின் வசமுள்ள, பிரஜைகளின் வாழ்க்கையில் தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடிய தகவல்களை குறித்த அதிகாரசபையிடம் தகவலறியும் விண்ணப்பமொன்றினை தாக்கல் செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்…
தகவலறியும் உரிமைச் சட்டம் ஊடாக நாம் சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலம் எந்தவொரு விரும்பிய மொழியிலும் தகவல் கோரிக்கையினை தாக்கல் செய்யலாம் என்பது யாவரும் அறிந்த விடயம்….
2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டம் இந்த நாட்டு மக்களுக்கு தகவல் பெறுவதற்கான அடிப்படை உரிமையை வழங்கியுள்ளது. குறிப்பாக பகிரங்க…
தகவல் அறியும் உரிமை என்பது மனித உரிமைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இலங்கையின் அரசியலமைப்பின் பிரிவு 14 (A) மக்களின் இந்த உரிமையையும் குறிக்கிறது. மேலும், 2016 ஆம்…
RTI என்றால் Right To Information. அதாவது தகவலறியும் உரிமை என்று தமிழில் கூறுவார்கள். 2016 ஆம் ஆண்டின் ஜுன் 23 ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றம்…
நாட்டில் வீட்டு, வணிக மற்றும் உற்பத்தி நடவடிக்கைகள் காரணமாக ஏற்படும் நீர் மாசுபாட்டிற்கு மக்கள் எதிர்வினையாற்றுவது குறித்து மத்திய சுற்றாடல் அதிகாரசபையிடம் (CEA) சில கேள்விகளைக் கேட்பதற்காக…
கொழும்பு நகரத்தில் முக்கியத்துவமுள்ள பேரே ஏரி (Beira Lake) நகரின் குடியிருப்பாளர்களுக்கும் பிற இலங்கையர்களுக்கும் நன்கு தெரிந்த ஒரு நீர்நிலையாகும். இந்த ஏரிக்கு அருகில் பல உயரமான…
தெமடகொடயில் உள்ள கால்வாய் மற்றும் அதன் தூய்மை குறித்து 2019 டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு (எஸ்.எல்.எல்.ஆர்.டி.சி) தகவல் அறியும் விண்ணப்பம் அனுப்பப்பட்டது….
Recent Comments