Category: Uncategorized

Uncategorized

இணையப் பாவனையாளர்களின் கவனத்திற்கு!

2020! உலகளாவிய ரீதியில் மக்களை இணையத்தோடு முடக்கிப்போட்ட வருடமாகும். அதில் இலங்கை மாத்திரம் விதிவிலக்கல்ல. கல்வி, வியாபாரம், தொடர்பாடல் போன்றவற்றை முழுமையாக இணையத்தளங்களினூடாக மேற்கொண்ட நிலையை அவதானிக்கவும்…

By In
Uncategorized

தகவலறியும் உரிமைக்கான ஆணைக்கழு

பகிரங்க அதிகாரசபையிடம் தகவலுக்கான கோரிக்கை விடுக்கப்பட்டு தகவல் அலுவலர் தகவலை சட்டத்தினால் தகவல் வழங்குவதற்கு விதிவிலக்களிக்கப்பட்ட விடயங்கள் அன்றி ஏனைய தகவல்களை வழங்க மறுத்தால் அல்லது அவரது…

By In
Uncategorized

கட்டுப்பாட்டு விலையும் முறைப்பாடுகளும்

மக்களின் உணவுத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் அரிசி, சீனி, மா போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு ஆட்சியில் வரும் அரசாங்கங்கள் ஒரு கட்டுப்பாட்டு விலையினை நிர்ணயிக்கின்றன. அதாவது குறிப்பிட்ட…

By In
Uncategorized

தகவல் அலுவலகரின் முடிவுக்கு எதிராக மேன்முறையீடு செய்ய முடியுமா?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நீங்கள் கோரிய எந்தவொரு தகவலையும் சம்பந்தப்பட்ட பகிரங்க அதிகாரசபையின் தகவல் அலுவலர் மறுத்துவிட்டால், அந்த மறுப்புக்கு எதிராக நீங்கள் மேன்முறையீடு…

By In
Uncategorized

தகவல் அலுவலரும் குறித்தளிக்கப்பட்ட அலுவலரும்

தகவலறியும் உரிமைச் சட்டம் பகிரங்க அதிகாரசபைகளின் வசமுள்ள, பிரஜைகளின் வாழ்க்கையில் தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடிய தகவல்களை குறித்த அதிகாரசபையிடம் தகவலறியும் விண்ணப்பமொன்றினை தாக்கல் செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்…

By In
Uncategorized

தகவலறியும் உரிமையும் பதில்களும்

தகவலறியும் உரிமைச் சட்டம் ஊடாக நாம் சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலம் எந்தவொரு விரும்பிய மொழியிலும் தகவல் கோரிக்கையினை தாக்கல் செய்யலாம் என்பது யாவரும் அறிந்த விடயம்….

By In
Uncategorized

தகவலுக்கான கோரிக்கை ஏன் மறுக்கப்படுகிறது?

2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டம் இந்த நாட்டு மக்களுக்கு தகவல் பெறுவதற்கான அடிப்படை உரிமையை வழங்கியுள்ளது. குறிப்பாக பகிரங்க…

By In
Uncategorized

RTI இல் பகிரங்க அதிகாரசபை என்றால் என்ன? அவற்றின் கடமைகள் என்ன?

தகவல் அறியும் உரிமை என்பது மனித உரிமைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இலங்கையின் அரசியலமைப்பின் பிரிவு 14 (A) மக்களின் இந்த உரிமையையும் குறிக்கிறது. மேலும், 2016 ஆம்…

By In
Uncategorized

நீர் மாசுபாடு குறித்து குரல் கொடுத்தல்

நாட்டில் வீட்டு, வணிக மற்றும் உற்பத்தி நடவடிக்கைகள் காரணமாக ஏற்படும் நீர் மாசுபாட்டிற்கு மக்கள் எதிர்வினையாற்றுவது குறித்து மத்திய சுற்றாடல் அதிகாரசபையிடம் (CEA) சில கேள்விகளைக் கேட்பதற்காக…

By In