கொவிட் தடுப்பூசியும் வெளிநாட்டுப் பயணமும்
கொவிட்-19 பெருந்தொற்று சுகாதார ரீதியாக மட்டுமல்லாது பொருளாதார ரீதியாகவும் மக்களை பல இன்னல்களுக்கு இட்டுச் சென்றுள்ளது. குறிப்பாக இலங்கையில் ஏற்பட்டுள்ள சடுதியான விலை அதிகரிப்புக்கள் மக்கள் மத்தியில்…
கொவிட்-19 பெருந்தொற்று சுகாதார ரீதியாக மட்டுமல்லாது பொருளாதார ரீதியாகவும் மக்களை பல இன்னல்களுக்கு இட்டுச் சென்றுள்ளது. குறிப்பாக இலங்கையில் ஏற்பட்டுள்ள சடுதியான விலை அதிகரிப்புக்கள் மக்கள் மத்தியில்…
திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களிற்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப்பட்டறை கடந்த 11 ஆம் திகதி திருகோணமலையில் நடைபெற்றிருந்தது. இந்தப் பயிற்சிப்பட்டறை எகட் ஹரித்தாஸ் நிறுவனம்…
க.பிரசன்னா பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்பில் தொடர்ந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. உயர் சலுகைகளை அனுபவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் மக்களுடைய நலன்கள் தொடர்பில் அக்கறை கொள்வதில்லை…
றிப்தி அலி கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கான ஆறு மாடி கட்டிடத்தின் நிர்மாண பணிகள் உரிய காலத்தினுள் ஒப்பந்தக்காரரினால் போதுமானளவில்…
பெப்ரவரி 19, 2021 2021 பெப்ரவரி 3 ஆம் திகதியுடன் இலங்கையின் தகவலுக்கான உரிமைச் சட்டம் செயற்பட ஆரம்பித்து நான்கு வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு, தகவலறியும் உரிமைக்கான…
இலங்கையில் 30 ஆண்டுகால யுத்தம் முடிவடைந்ததிலிருந்து கடந்த 11 ஆண்டுகளில், நாட்டை விரைவாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மூன்றாம் உலகில் வளர்ந்து வரும் நாடான எங்களைப்…
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிவிப்புகளை சமர்ப்பித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வெளியிடுமாறு இலங்கை நாடாளுமன்றத்திற்கு தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. தகவல் சுதந்திரச்…
2020! உலகளாவிய ரீதியில் மக்களை இணையத்தோடு முடக்கிப்போட்ட வருடமாகும். அதில் இலங்கை மாத்திரம் விதிவிலக்கல்ல. கல்வி, வியாபாரம், தொடர்பாடல் போன்றவற்றை முழுமையாக இணையத்தளங்களினூடாக மேற்கொண்ட நிலையை அவதானிக்கவும்…
பகிரங்க அதிகாரசபையிடம் தகவலுக்கான கோரிக்கை விடுக்கப்பட்டு தகவல் அலுவலர் தகவலை சட்டத்தினால் தகவல் வழங்குவதற்கு விதிவிலக்களிக்கப்பட்ட விடயங்கள் அன்றி ஏனைய தகவல்களை வழங்க மறுத்தால் அல்லது அவரது…
Recent Comments