Admin
கொவிட் தடுப்பூசியும் வெளிநாட்டுப் பயணமும்
கொவிட்-19 பெருந்தொற்று சுகாதார ரீதியாக மட்டுமல்லாது பொருளாதார ரீதியாகவும் மக்களை பல இன்னல்களுக்கு இட்டுச் சென்றுள்ளது. குறிப்பாக இலங்கையில் ஏற்பட்டுள்ள சடுதியான விலை அதிகரிப்புக்கள் மக்கள் மத்தியில்…
நாங்கள் யாருக்கு சொந்தம்?
உலகம் எவ்வளவு தான் பல துறைகளிலும் அபிவிருத்தியடைந்திருந்தாலும் அடிப்படை வசதிகளான வீடு, நீர், மலசலகூடம் மற்றும் மின்சாரவசதி கூட கிடைக்கப்பெறாத நிலையில் மக்கள் இன்னமும் உலகின் பல…
திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களிற்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப்பட்டறை
திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களிற்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப்பட்டறை கடந்த 11 ஆம் திகதி திருகோணமலையில் நடைபெற்றிருந்தது. இந்தப் பயிற்சிப்பட்டறை எகட் ஹரித்தாஸ் நிறுவனம்…
உங்கள் குழந்தை உங்கள் பார்வைக்கு அப்பால் பாதுகாப்பாக இருக்கின்றதா?
இங்கு வழங்கப்பட்ட அனைத்து தகவல்களும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை வழங்கிய தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை.
ஆறு வருடங்களுக்கு மேல் பூர்த்தி செய்யப்படாத வீடமைப்புத் திட்டம்
“ஒரு வீடு வாழ்வதற்கான ஒரு இயந்திரம்.” -லு கார்பூசியர் (பிரெஞ்சு கட்டிடக் கலைஞர்) மனித வாழ்வின் மிக முக்கிய அடிப்படை தேவைகளில் ஒன்றாகவே உறையுள்/ வசிப்பிடம்/ வீடு…
கழிவகற்ற இத்தனை கோடிகளா!?
க.பிரசன்னா கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் கழிவகற்றல் செயற்பாடு கடந்த காலங்களில் பாரிய சர்ச்சையினை தோற்றுவித்திருந்தது. கொழும்பு மாவட்டத்தில் சேகரிக்கப்படும் கழிவுகளை சேமிப்பதற்கு உரிய இடம் இன்மையால்…
தீர்க்கப்படாத யானை-மனித முரண்பாடு: யானைகளை விரட்டுவதற்கு ரூ .720 மில்லியன் செலவு!
ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வனவிலங்கு திணைக்களத்தில் இருந்து பெறப்பட்ட தகவலின் படி, இலங்கையில் யானை-மனித முரண்பாட்டை நிர்வகிக்கும் வகையில் 2014…
பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகங்களுக்கு தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உத்தரவு!
ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி நேர்மை ஒரு ஜனநாயக அரசாங்கத்தின் தனித்துவமான அம்சமாகும். நேர்மையின் அளவு அந்த நாட்டின் அரச நிறுவனங்களின் வினைத்திறனைப் பொறுத்ததாகும். குடிமக்கள் தகவலைப் பெறக்கூடிய…
Recent Comments