Admin

News

பாராளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத் தொகுதியை பழுதுபார்க்க 71 இலட்சம் ரூபாய் செலவு

நிலானி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மாதிவல வீட்டுத் திட்டத்தின் சிவில் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு செலவு கடந்த மூன்று வருடங்களில் 71 இலட்ச ரூபாயை தாண்டியிருக்கிறது. நாட்டின் 25…

By In
News

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளும் குளியாபிட்டிய நகர சபையும்

சாமர சம்பத் இலங்கை மக்களுக்கு மிக நெருக்கமானதும் பல சேவைகளையும் வழங்கி வரும்  340 உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் மார்ச் 18ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. இதன்படி, 29…

By In
News

வட மாகாண பாடசாலைகளுக்கு மூடுவிழா?

ப.பிறின்சியா டிக்சி தனியொரு நபரின் ஆளுமையை வளர்த்தெடுத்து, அதன்மூலம் சமூக முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் கல்வியை பாடசாலைகள் வழங்குகின்றன. இதனால்தான் “ஆயிரம் கோயில்கள் கட்டுவதைவிட ஒரு பாடசாலை கட்டுவது…

By In
News

பாடசாலைகள் மூடப்படுவதை அனுமதிக்கலாமா?

சாமர சம்பத் “பாடசாலையொன்று திறக்கப்பட்டால் சிறைச்சாலை ஒன்று மூடப்படும்” என்பது பிரான்ஸ் எழுத்தாளரும் அரசியல்வாதியுமான விக்டர் ஹியுகோவின் பிரபலமான கூற்றாகும். இந்தக் கூற்று உணர்த்துவது ஒரு நாட்டிற்கு…

By In
Learn About - Sri Lanka Rights to Information Act

RTI: தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் எமது உரிமையைப் பாதுகாப்போம்! பயிற்சிப்பட்டறை – வவுனியா

அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் (Direct Aid Program – DAP) நேரடி உதவித் திட்டத்துடன் இணைந்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (SLPI) “RTI: தகவல் அறியும் உரிமைச் சட்டம்…

By In
News

மக்களது நம்பிக்கையை இழக்கும் பிரதேச சபைகள்

மகேந்திர ரன்தெனிய உள்ளூராட்சி நிறுவனங்களின் வரலாறு 1865 கொழும்பு மாநகர சபையிலிருந்து ஆரம்பமானதுடன் 1866 இல் கொழும்பு, கண்டி, காலி  மாநகர சபைகள் நடைமுறைக்கு வந்தன. அந்த…

By In
News

மத்தள சர்வதேச விமான நிலையத்தினால் 10 வருடங்களில் வருமானம் 63 கோடி : செலவு 5876 கோடி!

க.பிரசன்னா பாரிய முதலீட்டுடன் நிர்மாணிக்கப்பட்ட மத்தள சர்வதேச விமான நிலையம் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டு 10 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் எதிர்பார்த்தளவு அதன்மூலம் நாட்டுக்கு வருமானத்தை ஈட்டிக்கொள்ள…

By In
News

கோத்தா உட்பட முன்னாள் ஜனாதிபதிகளுக்கு நாம் எவ்வாறு இன்னமும் பணம் செலுத்துகின்றோம்?

கமனி ஹெட்டியாராச்சி சமீபத்தில், இலங்கை தனது வரலாற்றில் இதுவரை கண்டிராத சம்பவத்தை சந்திக்க நேர்ந்தது. தேசிய மற்றும் சர்வதேச மதிப்பீடுகள் இலங்கையை ஒரு திவாலான நாடாக அறிவித்தன….

By In
News

மக்களின் பணத்தை கடுகண்ணாவ நகரசபை எவ்வாறு செலவிடுகிறது?

மகேந்திர ரன்தெனிய உள்ளுராட்சி தேர்தல் முறை ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 158 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. 1865-1872 ஆண்டுகளில் இலங்கையின் ஆளுநராகப் பதவி வகித்த சர் ஹெர்குலிஸ் ஆர்.பி.ரொபின்சன் அவர்களின்…

By In
News

வனஜீவராசிகளை அபாயத்திற்கு உட்படுத்த எட்டு கோடி ரூபாய் செலவில் இன்னொரு திட்டம்!

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி இலங்கையில் காலாகாலமாக காணப்படும் யானை – மனித மோதலுக்கு தீர்வு காண எந்தவொரு அரசாங்கமும் உரிய நடவடிக்கை எடுக்காத பின்னணியில் எவ்வித பயனும்…

By In