Uncategorized

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களிற்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப்பட்டறை

By In

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களிற்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப்பட்டறை கடந்த 11 ஆம் திகதி திருகோணமலையில் நடைபெற்றிருந்தது. இந்தப் பயிற்சிப்பட்டறை எகட் ஹரித்தாஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்ததுடன் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் அதனை நடாத்தியிருந்தது. இப் பயிற்சிப்பட்டறையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய விளக்கங்கள் வழங்கப்பட்டடிருந்தது. இதில் திருகோணமலை மாவட்டத்தினைச் சேர்ந்த 25 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். இப் பயிற்சிப்பட்டறையின் வளவாளராக RTI பயிற்றுவிப்பாளரும் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் சிங்கள முறைப்பாட்டு அலுவலகருமான கமல் லியனாராய்ச்சி கலந்துகொண்டார். 

Uncategorized

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது நியாயமற்றதா? 

2025 ஜனவரியில் மாத்திரம் 34 மில்லியன் ரூபாய்! மொஹமட் ஆஷிக் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினை, எமது நாட்டு அரசியல் அரங்கில் பல வருட…

By In
News, Uncategorized

இரத்தினபுரி மாவட்ட ஊடவியலாளர்களுக்கான தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப்பட்டறை  

பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான தகவல் அறியும் உரிமைக் கட்டமைப்பை வலுப்படுத்துதல்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) குறித்து ஊடகவியலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் RTI…

By In
Uncategorized

20 மில்லியன் மக்களுக்கு 40 மில்லியன் கையடக்கத் தொலைபேசி சாதனங்கள்!

ஜே.ஏ.ஜோர்ஜ் உலகில் தொலைத் தொடர்பு துறை நாளாந்தம் வளர்ச்சியடைந்து வரும் நிலையில்,  அதன் வேகத்திற்கேற்ப இணையம் மற்றும் கையடக்க தொலைபேசி பாவனை அதிகரித்து வருவதை அண்மைய தரவுகள்…

By In
News, Uncategorized

லங்காதீப செய்திப்பிரிவிற்கான இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் விஜயம்

இணைந்த செயற்பாட்டு அணுகுமுறையை ஊக்குவிக்கும் வகையில், லங்காதீப பத்திரிகையின் பிரதம ஆசிரியர், உப ஆசிரியர் மற்றும் செய்திப்பிரிவு ஊடகவியலாளர்களை இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் (SLPI) RTI குழுவினர்…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *