Category: News

News

RTI நடவடிக்கை: தகவல் சட்டத்தை பயன்படுத்தி தெல்பெத்தை பாலத்தை புணரமைக்க வலியுருத்தல்

பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு போக்குவரத்து, பாலம், நீர் வடிகால் அமைப்பு உட்பட அடிப்படை வாழ்க்கை வசதிகள் அத்தியாவசியமானதாகும். மக்களுக்கு தேவையான இத்தகைய அடிப்படை வாழ்க்கை வசதிகளை செய்து…

By In
News

கல்நேவ மக்களுக்கு கேட்போர் கூட கதவை திறக்க தகவல் சட்டம் உதவியது

விளையாட்டு மற்றும் சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடுதல் ஆகிய மனித சுதந்திரங்கள் மானிட வாழ்வில் முக்கியமான அம்சங்களாக கருதப்படுகின்றன. பௌதீக மற்றும் உள ரீதியான ஆரோக்கியம் நாட்டிற்கு சாதகமாக…

By In
News

RTI நடவடிக்கை: அநுராதபுரம் வாராந்த சந்தை கட்டிட நிர்மாணம் மந்த கதியில்

தகவல் அறிவதற்கான சட்டம் (RTI) மக்களை அவர்களது வாழ்க்கையில் புதிய உட்சாகத்துடன் செயற்பட தூண்டுகின்றது. அதிகாரிகள் அசமந்தப் போக்கில் செயற்படும் போது அது தொடர்பாக கேள்வி எழுப்புவதன்…

By In
News, Uncategorized

தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டத்தால் எடகல பாதை திருத்தப்பட்டது

அனுராதபுர மாவட்டத்தில் பாலாதிகுளம எனும் இடத்தில் எடகல விகாரை பாதை நீண்டகாலமாக திருத்தப்படாதிருந்த பாதையாகும். இந்த பாதையால் பயணிக்கும் மக்கள் தொடர்ச்சியாக பல சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்….

By In
News

RTI நடவடிக்கை: சமூக நலனை கவனத்தில் எடுத்து மதுபான கடை இடமாற்றம்

வெலிமட பிரதேச சபைக்குட்பட்ட ரன்தன்பொல என்ற இடத்தில் பாடசாலைக்கு மிக அண்மித்ததாக மதுபான கடை அமைக்கப்பட்டிருந்தது. மாணவர்களது கற்றல் நடவடிக்கைகளுக்கு மட்டுமல்லாது பல்வேறு வகையிலும் இந்த மதுபான…

By In
News

பெறுபேரு கிடைத்ததாயினும் சான்றிதழ் வழங்கப்படவில்லை. மாணவர்கள் தகவல் அறிவதற்கான சட்டத்தின்படி விண்ணப்பம் சமர்ப்பித்தனர்.

இந்த தகவலானது நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன் இணைந்து தகவல் தொடர்பாடல் மற்றும் தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி…

By In
News, Uncategorized

RTI நடவடிக்கை: நுவரெலியா கொடேலொஜ் தோட்ட போக்குவரத்து பிரச்சினை

நுவரெலியா மாவட்டத்தில் 1000 குடும்பங்கள் அளவில் வசிக்கக் கூடிய ஒரு பிரதேசமே கொடேலொஜ் தோட்டமாகும். உடுபுசல்லாவையில் அமைந்துள்ள இந்த தோட்டம் நுவரெலியா நகரத்தில் இருந்து 05 கிலோ…

By In
News

அநீதிகளை தடுக்க தேசிய மொழிக் கொள்கை ஒன்றின் அவசியம்

2018 ஆம் ஆண்டு அரசாங்க வர்த்தமாணி அறிவித்தல் மூலம் விண்ணப்பம் கோரப்பட்டிருந்த சுகாதார மற்றும் போசாக்கு அலுவலருக்கான பதவிக்காக பதுளையைச் சேர்ந்த நபர் ஒருவர் விண்ணப்பித்திருந்தார். ஆனாலும்…

By In
News

மோசமான வடிகாலமைப்பால் ஏற்படும் பாதிப்பு

மட்டக்ளப்பு சந்தியில் வாவிக்கரை வீதி மற்றும் கல்லடி வீதியில் வசிக்கும் 50 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஒழுங்கான வடிகாலமைப்பு வசதி இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ளனர். மோசமான வடிகான் திட்டம்…

By In
News

அரச நிறுவனங்களில் தமிழ் பிரதிநிதித்துவ குறைபாடு

ஹல்துமுல்லை பிரதேச செயலக அலுவலகத்தில் தமிழ் பேசக்கூடிய அதிகாரிகள் குறைவாக இருப்பதால் சாந்தன் என்ற அப்பிரதேசவாசி பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியேற்பட்டது. தமிழர்களையும் முஸ்லிம்களையும் சனத்தொகையாக உள்ளடக்…

By In