News

போக்குவரத்துத் திணைக்களம் தோற்றுவிக்கும் தகவல் கோரிக்கைகளின் புறக்கணிப்பு

By In

பொது அதிகாரிகளிடமிருந்து கேட்கும் கேள்விகளுக்கான பதில்களைப் பெற பொது மக்களுக்கு உதவும் வகையில் தகவல் உரிமைச் சட்டம் உள்ளது. இருப்பினும், அனைத்து பொது அதிகாரிகளும் தகவல்களுக்கான மக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியத்தை உணர்கின்றார்களா?

இருபதுக்கும் மேற்பட்ட வெவ்வேறு அரச அதிகாரங்கள் தகவல் அறியும் விண்ணப்பங்களை அனுப்பிய ஒரு நபர், இந்த வெளியீடு எழுதும் நேரத்திலிருந்து  இரண்டு மாதங்களுக்கு முன்பு தங்களுக்கு அனுப்பப்பட்ட சில தகவல் கோரிக்கைகளுக்குமே, இந்த நிறுவனங்கள் சில பதிலளிக்கவில்லை என்பதைக் கண்டறிந்துள்ளது. தேவையான தகவல்களைக் கொண்ட ஒரு கடிதம் கிடைக்கவில்லை என்பது மட்டுமல்லாமல், ஒரு ‘முடிவு நிலுவையில்’ கடிதம் அல்லது எவ்வித ஒப்புகை கடிதமும் கூட இவ்விண்ணப்பதாரரால் பெறப்படவில்லை. நியமிக்கப்பட்ட அதிகாரிக்கு அனுப்பப்பட்ட முறையீடுகளுக்கும் இன்னும் பதிலளிக்காத திணைக்களங்கள் அல்லது அமைச்சகங்களும் இவையே ஆகும். அத்தகைய ஒரு உதாரணம், வாகன உமிழ்வு சோதனை (vehicle emission testing) தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்காத போக்குவரத்துத் திணைக்களம் ஆகும்.

ஒருவரின் வரிப் பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது மற்றும் ஒரு அரசாங்கக் காரியம் (government undertaking) பொதுமக்களுக்கு எவ்விதமான ஆபத்தையோ அல்லது சிரமத்தையோ ஏற்படுத்துகிறதா என்பது போன்ற விடயங்களை அறிய மக்களுக்கு உரிமை உண்டு. எனவே, தகவல் அறியும் உரிமையும் ஒரு மனித உரிமை என்பதை நாட்டின் பொது அதிகாரிகள் அங்கீகரிக்க வேண்டும்.

News, Uncategorized

இரத்தினபுரி மாவட்ட ஊடவியலாளர்களுக்கான தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப்பட்டறை  

பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான தகவல் அறியும் உரிமைக் கட்டமைப்பை வலுப்படுத்துதல்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) குறித்து ஊடகவியலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் RTI…

By In
News

சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் பொறிமுறை வலுப் பெற வேண்டும்!

வீ.பிரியதர்சன் சிறுவர் பாதுகாப்பு என்பது ஒரு கூட்டுப்பொறுப்பு, பிரச்சினைகளுக்குரிய தீர்வைப் பெறவே அனைவரும் முயற்சிக்கின்றனர். ஆனால் பிரச்சினைகள் வரும் முன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. இதற்கு முக்கிய…

By In
News

பொருளாதார நெருக்கடியால் தொழில்தேடி வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ந.லோகதயாளன் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின்னர் தொழில்வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ்  மாவட்டச் செயலகங்கள் மற்றும் வெளிநாட்டு…

By In
News

நுவரெலியாவில் சட்டவிரோதமான கட்டுமானங்களின் பின்னணியில் அரசியல் அதிகாரமா?

ஆர்.எப்.எம் சுஹேல்- நுவரெலியா உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த வேட்பாளர்கள் உட்பட பலரது வீடுகள் உரிய விதிமுறைகளைப் பேணாது சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *