யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் உரிய தராதரத்திற்கமைய நிர்மாணிக்கப்பட்டதா?
முன்னைய ஆட்சி காலத்தில் அதன் இறுதி கட்டத்தில் மிகவும் அவசரமாக திறந்து வைக்கப்பட்டதே யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஆகும். அத்துடன் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில்…
முன்னைய ஆட்சி காலத்தில் அதன் இறுதி கட்டத்தில் மிகவும் அவசரமாக திறந்து வைக்கப்பட்டதே யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஆகும். அத்துடன் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில்…
தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்தி சிறந்த செய்தி அம்சத்திற்கான எக்ஸலன்ஸ் 2018 க்கான ஜர்னலிசம் விருதுகளின் 20 வது பதிப்பில் புதிய பிரிவு பின்வரும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டது:…
இந்த வருடத்தின் ஆரம்பத்தில் சில மாதங்களாக நாட்டின் பல பகுதிகளில் மின்சார நெருக்கடிக்கு மக்கள் முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நெருக்கடியை சமாளிக்கும் வகையில்…
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஏற்பாடு செய்த தகவல் அறியும் உரிமை பத்திரிகையாளர் மன்றம் ஒன்பதாவது முறையாக 2019 டிசம்பர் 3 ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு…
தொழில்நுட்பம் அதன் திட்டவட்டமான நன்மைகளைக் கொண்டுள்ளது; இதற்கு எதிராக வாதிடும் எவரும் இருந்தால் அவ்வாறானோர் எண்ணிக்கையில் மிகக் குறைவு. இன்றுவரை தொழில்நுட்பம் எங்களுக்கு வழங்கிய மிகச் சிறந்த…
இலங்கையில் தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ) சட்டம் நாட்டின் குடிமக்களுக்கு அரசாங்க காரியங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், மக்களின் வரிப் பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதை நன்கு…
யுனெஸ்கோ (UNESCO) அறிவித்த தகவல் அணுகலுக்கான சர்வதேச தினம் (IDUAI) செப்டம்பர் 28 ஆம் தேதி அன்று ஆகும். இந்த நாளின் நினைவாக, இலங்கை பத்திரிகை நிறுவனம்…
கரவெட்டி பிரதேச சபைக்குட்பட்ட J/353 ஆம் இலக்க கிராம சேவகர் பிரிவில் ஸ்ரீ முருகன் குடியேற்றத்திற்கு செல்லும் பாதை 32 மில்லியன் ருபா செலவில் பழுது பார்க்கப்பட்டது….
அரச துறைகளில் வேலைவாய்ப்புக்கான தேவை மிகவும் உயர்வான நிலையில் இருந்து வருகின்றது. அதனால் அரச துறைகளில் உள்ள வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யும் போது போட்டி நிலையை ஏற்படுத்தி…
கம்பளையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவிலும் கண்டி நகரத்திலும் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைத் தூரத்திலும் மிகவும் கஷ்டமான பிரதேசத்தில் அமைந்திருப்பதே தொரகல என்ற…
Recent Comments