Admin

News, Uncategorized

‘மௌபிம’ மற்றும் ‘சிலோன் டுடே’ ஆகிய பத்திரிகைகளில் பணிபுரியும் செய்திப்பிரிவு ஊடகவியாளர்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப்பட்டறை

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தகவல் அறியும் உரிமைப் பிரிவினால் 2022 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் திகதி ‘மௌபிம’ மற்றும் ‘சிலோன் டுடே’ ஆகிய பத்திரிகைகளில்…

By In
News

ஹக்கிந்தா தீவின் சூழலை அழிக்கும் தீவுவாசிகள்!

ஹக்கிந்தா பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் பகுதியின் (EPA) கரையோரத்தை அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் அச்சுறுத்துகின்றன மகாவலி ஆறு தனது 335 கிலோமீற்றர் தூரப் பயணத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலத்தை…

By In
Uncategorized

நீங்களும் ஏமாந்துள்ளீர்களா?

விரைவாக பணக்காரர் ஆவதற்கு பல்வேறு வியாபாரங்களில் இணையுமாறு அழைக்கப்படுகிறீர்களா? அவதானம்! அது ஒரு பிரமிட் திட்டமாக இருக்கலாம். பிரமிட் திட்டங்கள் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்…

By In
Uncategorized

கொவிட் 19 : இலங்கையின் ஆடைக் கைத்தொழில்துறையில் ஏற்படுத்திய தாக்கம் என்ன?

க.பிரசன்னா ஆடை ஏற்றுமதியின் மூலம் 2025 ஆம் ஆண்டு 8 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டுவதை இலக்காகக் கொண்டு இலங்கையின் ஆடைத்தொழிற்துறை செயற்பட்டு வருகின்றது. 2019…

By In
News

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அதிக பயனடையும் கண்டி மக்கள்!

இலங்கை பாராளுமன்றம் 23 ஜூன் 2016 அன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் பிரஜைகளின் தகவல் அறியும் அடிப்படை உரிமையை அர்த்தபூர்மவமாக்கியது. அப்போதிருந்து, தகவல்…

By In
News

தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு 5 ஆண்டுகள்

இலங்கையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) நடைமுறைப்படுத்தப்பட்டு பிப்ரவரி 3ஆம் திகதியுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகின்றது. 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி 03 ஆம் திகதி…

By In
Uncategorized

இலங்கையின் விவசாயத்துறையில் இரசாயன உர நுகர்வு எவ்வளவு?

க.பிரசன்னா ஜனாதிபதியின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்தின் அடிப்படையில் இலங்கையில் இரசாயன உர இறக்குமதிக்கு தடை விதிக்கும் தீர்மானம் முன்னெடுக்கப்பட்டது. சேதன பசளையின் மூலம் பசுமை விவசாயத்தை…

By In
Uncategorized

கொவிட் தடுப்பூசியும் வெளிநாட்டுப் பயணமும்

கொவிட்-19 பெருந்தொற்று சுகாதார ரீதியாக மட்டுமல்லாது பொருளாதார ரீதியாகவும் மக்களை பல இன்னல்களுக்கு இட்டுச் சென்றுள்ளது. குறிப்பாக இலங்கையில் ஏற்பட்டுள்ள சடுதியான விலை அதிகரிப்புக்கள் மக்கள் மத்தியில்…

By In
News

நாங்கள் யாருக்கு சொந்தம்?

உலகம் எவ்வளவு தான் பல துறைகளிலும் அபிவிருத்தியடைந்திருந்தாலும் அடிப்படை வசதிகளான வீடு, நீர், மலசலகூடம் மற்றும் மின்சாரவசதி கூட கிடைக்கப்பெறாத நிலையில் மக்கள் இன்னமும் உலகின் பல…

By In