Admin

News

கொழும்பு மாநகர சபை மின்னணு வசதியை தவிர்க்கிறதா?

தொழில்நுட்பம் அதன் திட்டவட்டமான நன்மைகளைக் கொண்டுள்ளது; இதற்கு எதிராக வாதிடும் எவரும் இருந்தால் அவ்வாறானோர் எண்ணிக்கையில் மிகக் குறைவு. இன்றுவரை தொழில்நுட்பம் எங்களுக்கு வழங்கிய மிகச் சிறந்த…

By In
News

பொதுமக்களுக்கு தகவல் அறிய உதவும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் கொழும்பு மாநகர சபை

இலங்கையில் தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ) சட்டம் நாட்டின் குடிமக்களுக்கு அரசாங்க காரியங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், மக்களின் வரிப் பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதை நன்கு…

By In
News

தகவல் உரிமை (RTI) உடன் பத்திரிகையாளர் அனுபவம் – இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் குழு விவாதம் – IDUAI ஐ கொண்டாட தகவல் உரிமை பற்றிய உரையாடல்

யுனெஸ்கோ (UNESCO) அறிவித்த தகவல் அணுகலுக்கான சர்வதேச தினம் (IDUAI) செப்டம்பர் 28 ஆம் தேதி அன்று ஆகும். இந்த நாளின் நினைவாக, இலங்கை பத்திரிகை நிறுவனம்…

By In
News

தகவல் அறிவதற்கான சட்டம் : – பிரதேச செயலகத்திற்கு தகவல் அறிவதற்கான விண்ணப்பப் படிவம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் ஸ்ரீ முருகன் வீதி திருத்தப்பட்டது.

கரவெட்டி பிரதேச சபைக்குட்பட்ட J/353 ஆம் இலக்க கிராம சேவகர் பிரிவில் ஸ்ரீ முருகன் குடியேற்றத்திற்கு செல்லும் பாதை 32 மில்லியன் ருபா செலவில் பழுது பார்க்கப்பட்டது….

By In
News

அரச தொழில் வாய்ப்புக்களில் ஆட்சேர்ப்பு தொடர்பாக விண்ணப்பித்தவர்களால் கோரப்பட்ட தகவல்

அரச துறைகளில் வேலைவாய்ப்புக்கான தேவை மிகவும் உயர்வான நிலையில் இருந்து வருகின்றது. அதனால் அரச துறைகளில் உள்ள வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யும் போது போட்டி நிலையை ஏற்படுத்தி…

By In
News

தொரகல கிராம மக்கள் நல்ல பாதையை அடைய தகவல் அறிவதற்கான சட்டத்தை பயன்படுத்தினர்

கம்பளையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவிலும் கண்டி நகரத்திலும் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைத் தூரத்திலும் மிகவும் கஷ்டமான பிரதேசத்தில் அமைந்திருப்பதே தொரகல என்ற…

By In
News

நொச்சியாகம மாற்று வழிப்பாதை நிர்மாணம் பற்றிய தகவல் அறிய தகவல் சட்டம் உதவியது

பாதைகளின் பராமரிப்புக்கும் அபிவிருத்திகுமாக வருடாந்தம் மில்லியன் கணக்கிலான நிதி ஒதுக்கப்பட்டாலும் இலங்கையின் பல பகுதிகளில் பாதைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. நொச்சியாகம பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில்…

By In
News

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பற்றிய தகவல் கோரல்

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையானது இலங்கையில் அதிக போட்டி நிறைந்த ஒரு பரீட்சையாவதோடு ஆரம்ப பாடசாலைகளில் (ஐந்தாம் வகுப்பு வரையான) இறுதி வருட வகுப்புமாகும். இப்பரீட்சை கல்வி…

By In
News

அரச பல்கலைக் கழகங்களில் விடுதி வசதி பற்றி தகவல் அறிவதற்கான சட்டத்தின் கீழ் விண்ணப்பம் கையளிப்பு

களனி பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான விடுதி வசதி தொடர்பாக பின்வரும் தகவல்களை வழங்குமாறு கோரி தகவல் அறிவதற்கான சட்டத்தின் கீழ் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது. • மூன்றாம் வருட மாணவிகளுக்கான…

By In
News

RTI நடவடிக்கை: மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பாக தகவல் கோரல்

அதிகமான மாணவர்களது கனவாக இருந்து வருவது போட்டிப் பரீட்சையான கல்விப் பொதுத் தராதர (உ.தர) பரீட்சையின் பின்னர் உயர் கல்விக்காக அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறுவதுதாகும். உயர்…

By In