கொழும்பு மாநகர சபை மின்னணு வசதியை தவிர்க்கிறதா?
தொழில்நுட்பம் அதன் திட்டவட்டமான நன்மைகளைக் கொண்டுள்ளது; இதற்கு எதிராக வாதிடும் எவரும் இருந்தால் அவ்வாறானோர் எண்ணிக்கையில் மிகக் குறைவு. இன்றுவரை தொழில்நுட்பம் எங்களுக்கு வழங்கிய மிகச் சிறந்த…
தொழில்நுட்பம் அதன் திட்டவட்டமான நன்மைகளைக் கொண்டுள்ளது; இதற்கு எதிராக வாதிடும் எவரும் இருந்தால் அவ்வாறானோர் எண்ணிக்கையில் மிகக் குறைவு. இன்றுவரை தொழில்நுட்பம் எங்களுக்கு வழங்கிய மிகச் சிறந்த…
இலங்கையில் தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ) சட்டம் நாட்டின் குடிமக்களுக்கு அரசாங்க காரியங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், மக்களின் வரிப் பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதை நன்கு…
யுனெஸ்கோ (UNESCO) அறிவித்த தகவல் அணுகலுக்கான சர்வதேச தினம் (IDUAI) செப்டம்பர் 28 ஆம் தேதி அன்று ஆகும். இந்த நாளின் நினைவாக, இலங்கை பத்திரிகை நிறுவனம்…
கரவெட்டி பிரதேச சபைக்குட்பட்ட J/353 ஆம் இலக்க கிராம சேவகர் பிரிவில் ஸ்ரீ முருகன் குடியேற்றத்திற்கு செல்லும் பாதை 32 மில்லியன் ருபா செலவில் பழுது பார்க்கப்பட்டது….
அரச துறைகளில் வேலைவாய்ப்புக்கான தேவை மிகவும் உயர்வான நிலையில் இருந்து வருகின்றது. அதனால் அரச துறைகளில் உள்ள வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யும் போது போட்டி நிலையை ஏற்படுத்தி…
கம்பளையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவிலும் கண்டி நகரத்திலும் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைத் தூரத்திலும் மிகவும் கஷ்டமான பிரதேசத்தில் அமைந்திருப்பதே தொரகல என்ற…
பாதைகளின் பராமரிப்புக்கும் அபிவிருத்திகுமாக வருடாந்தம் மில்லியன் கணக்கிலான நிதி ஒதுக்கப்பட்டாலும் இலங்கையின் பல பகுதிகளில் பாதைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. நொச்சியாகம பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில்…
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையானது இலங்கையில் அதிக போட்டி நிறைந்த ஒரு பரீட்சையாவதோடு ஆரம்ப பாடசாலைகளில் (ஐந்தாம் வகுப்பு வரையான) இறுதி வருட வகுப்புமாகும். இப்பரீட்சை கல்வி…
களனி பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான விடுதி வசதி தொடர்பாக பின்வரும் தகவல்களை வழங்குமாறு கோரி தகவல் அறிவதற்கான சட்டத்தின் கீழ் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது. • மூன்றாம் வருட மாணவிகளுக்கான…
அதிகமான மாணவர்களது கனவாக இருந்து வருவது போட்டிப் பரீட்சையான கல்விப் பொதுத் தராதர (உ.தர) பரீட்சையின் பின்னர் உயர் கல்விக்காக அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறுவதுதாகும். உயர்…
Recent Comments