News, Uncategorized

2021 இல் 4180 கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளன!

By In

பட்டுப் பாதையில் இலங்கை மிகவும் சுறுசுறுப்பான மையமாக காணப்படுகின்றது. அதுமட்டுமின்றி, மாலுமிகள் மத்தியில் இலங்கை ஒரு பிரபலமான இடமாகும். இந்தக் காரணங்களால் இலங்கைத் துறைமுகங்களுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கப்பல்கள் வந்து செல்கின்றன. 

எவ்வாறாயினும், கொவிட் -19 தொற்றுநோய் பரவலுடன், சர்வதேச கடல் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இலங்கைக்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கை பொதுவாக குறைந்துள்ளது. அதன்படி, 2021ஆம் ஆண்டில் இலங்கைத் துறைமுகங்களுக்கு எத்தனை கப்பல்கள் வந்துள்ளன என்பது குறித்து விசாரித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு தகவல் கோரிக்கையொன்றினை அனுப்பினோம். அதன்படி, அவர்கள் அனுப்பிய தகவல் பின்வருமாறு.

மேலும், இலங்கை துறைமுகங்களுக்கு வரும் கடற்படை கப்பல்களின் எண்ணிக்கையும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

News

வட மாகாண பாடசாலைகளுக்கு மூடுவிழா?

ப.பிறின்சியா டிக்சி தனியொரு நபரின் ஆளுமையை வளர்த்தெடுத்து, அதன்மூலம் சமூக முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் கல்வியை பாடசாலைகள் வழங்குகின்றன. இதனால்தான் “ஆயிரம் கோயில்கள் கட்டுவதைவிட ஒரு பாடசாலை கட்டுவது…

By In
News

மத்தள சர்வதேச விமான நிலையத்தினால் 10 வருடங்களில் வருமானம் 63 கோடி : செலவு 5876 கோடி!

க.பிரசன்னா பாரிய முதலீட்டுடன் நிர்மாணிக்கப்பட்ட மத்தள சர்வதேச விமான நிலையம் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டு 10 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் எதிர்பார்த்தளவு அதன்மூலம் நாட்டுக்கு வருமானத்தை ஈட்டிக்கொள்ள…

By In
News

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் 79 வழக்குகள் மீளப்பெறப்பட்டுள்ளன

க.பிரசன்னா இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு சர்ச்சையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய வழக்குகளை வாபஸ் பெறுதல்,…

By In
News

வாடகை கட்டிடங்களில் இயங்கும் பொலிஸ் நிலையங்கள்

N.M. நஸ்ரான் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில், ஏழாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியைப் பொறுப்பேற்ற பின்னர், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் ‘சுபீட்சத்தின்…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *