News

இந்தியாவின் முதல் கட்ட 5இலட்சம் கொவிட் 19 தடுப்பூசிகளுக்கு பணம் வழங்கப்பட்டதா!?

க.பிரசன்னா உலகளவில் பரவி வரும் கொவிட் 19 தொற்று நோயிலிருந்து பாதுகாத்து கொள்வதற்கு தடுப்பூசி மாத்திரமே ஒரே தீர்வாக கருதப்படுவதால் பிரஜைகளுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன….

By In
News

கல்முனை மாநகருக்கான 2,600 மில்லியன் ரூபா செயற்திட்டத்தின் இடைநிறுத்தம்; RTI மூலம் தகவல் வெளியானது

றிப்தி அலி ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2,600 மில்லியன் ரூபா  கடனுதவியுடன் ‘இரண்டாம் நிலை நகரங்களின் நிலைதகு அபிவிருத்தித் திட்டம்’ என்ற செயற்திட்டத்தின் ஊடாக கல்முனை மாநகரத்தில்…

By In
News

தெமட்டகொட மிஹிந்துசெந்புர தொடர்மாடி கழிவகற்றலும் மக்களின் கடப்பாடும்

கொழும்பு மாநகரத்தில் குப்பைகள் சரியான நேரத்தில் அகற்றப்படுவதில்லை என்ற முறைப்பாடுகள் அண்மைக்காலங்களில் பொதுமக்களால் முன்வைக்கப்படுவதொன்று. ஓரிரு வருடங்களிற்கு முன்பு கொழும்பில் குப்பைகள் அகற்றப்படாமல் பல இடங்களில் மலை…

By In
News

அம்பலாந்தோட்டையில் சட்டவிரோத வயல் நிலத்தை நிரப்புவது குறித்த விவரங்கள் தகவலறியும் உரிமை சட்டத்தால் வெளியிடப்பட்டுள்ளது

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி  அம்பலாந்தோட்டை விவசாய அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான அம்பலாந்தோட்டை தவாலுவில்ல அந்தரா லந்த கினிகல்லந்த வயல் சட்டவிரோதமாக நிரப்பப்படுவதாக கடந்த 08 மாதங்களாக பல…

By In
News

கரை காணுமா அம்பிளாந்துறை இயந்திரப்படகு?

உணவு, உடை, உறையுள் ஆகிய 3 அடிப்படை தேவைகளோடு சேர்த்து தொடர்பாடல், போக்குவரத்து என்பனவும் அத்தியாவசிய தேவைகளாக மாறியுள்ளன. எவ்வாறாயினும் அடிப்படை 3 தேவைகளும் எவ்வாறு எல்லோருக்கும்…

By In
Uncategorized

மக்களின் வரிப்பணமும் நாடாளுமன்ற சாப்பாடும்

க.பிரசன்னா பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்பில் தொடர்ந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. உயர் சலுகைகளை அனுபவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் மக்களுடைய நலன்கள் தொடர்பில் அக்கறை கொள்வதில்லை…

By In
Uncategorized

ஒப்பந்தக்காரரின் அசமந்த செயற்பாட்டினால் ஆறு மாடி கட்டிடத்தினை இழந்தது அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை

றிப்தி அலி கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கான ஆறு மாடி கட்டிடத்தின் நிர்மாண பணிகள் உரிய காலத்தினுள் ஒப்பந்தக்காரரினால் போதுமானளவில்…

By In
Uncategorized

இலங்கையில் தகவலுரிமை நடப்பாட்சியின் நான்கு வருட நிறைவை முன்னிட்டு இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவினால் விடுக்கப்படுகின்ற அறிக்கை

பெப்ரவரி 19, 2021 2021 பெப்ரவரி 3 ஆம் திகதியுடன் இலங்கையின் தகவலுக்கான உரிமைச் சட்டம் செயற்பட ஆரம்பித்து நான்கு வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு, தகவலறியும் உரிமைக்கான…

By In
Uncategorized

அனுராதபுரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மூலோபாய நகர அபிவிருத்தி திட்டத்தின் முன்னேற்றம் குறித்து வட மத்திய மாகாண தலைமைச் செயலகம் திருப்தி அடையவில்லை.

இலங்கையில் 30 ஆண்டுகால யுத்தம் முடிவடைந்ததிலிருந்து கடந்த 11 ஆண்டுகளில், நாட்டை விரைவாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மூன்றாம் உலகில் வளர்ந்து வரும் நாடான எங்களைப்…

By In