News

இலங்கையில் நிகழ்ந்த கொவிட்-19 மரணங்கள்

றிப்தி அலி கொவிட் – 19 இன் பரவல் எமது நாட்டில் நாளுக்கு நாள் வீரியமடைந்து வருகின்றது. இதன் காரணமாக மரணங்களின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. …

By In
News

போலிச் செய்திகளால் நீங்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றீர்களா?

உலகளாவிய ரீதியில் தொற்றுநோயை எதிர்கொள்ளும் வேளையில், நாம் போலி செய்திகளுக்கும் முகங்கொடுக்க நேரிட்டிருப்பது இரகசியமல்ல. குறிப்பாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்கள், தங்களது தனிப்பட்ட அனுபவத்திலிருந்து இதைப் பற்றி…

By In
News

அம்பாறை மாவட்ட சுனாமி வீட்டுத்திட்ட தகவல்களை வழங்கும் பொறுப்பு யாருடையது?

க. பிரசன்னா 2004 ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்டதன் பின்னர் பல வெளிநாட்டு உதவிகளை அரசாங்கம் பெற்றுக்கொண்டது. இதன் தொடர்ச்சியாக அம்பாறை மாவட்டத்தில் நுரைச்சோலை மற்றும் மருதமுனை…

By In
News

பாடசாலைகளின் கொவிட் சுகாதார நடவடிக்கைகளுக்காக 681,625,800.00 ரூபா நிதி ஒதுக்கீடு

றிப்தி அலி கல்வி என்பது ஒட்டுமொத்த உலக சமூகத்திற்கும் இன்றியமையாததொன்றாகும். இந்த கல்வி நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் மிக அத்தியவசியமாகும்.  மாணவர்கள் இந்த கல்வி நடவடிக்கையினை காலா…

By In
News

பகிரங்க அதிகாரசபைகளிடமிருந்து பிரஜைகள் தகவல்களை கோரலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?

கடந்த இரண்டு தசாப்தங்களாக நடைபெற்ற பல்வேறு போராட்டங்களின் விளைவாக, 2017 ஆம் ஆண்டில் இலங்கையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமுலாகியது. அதன்படி, பொதுமக்களுக்கு பரந்துபட்ட விடயங்களில்…

By In
News

தகவல் அறியும் உரிமை: தற்போதைய நிலவரங்களையும் எதிர்கால முன்னுரிமைகளையும் ஆராயும் கலந்துரையாடல்

  றிப்தி அலி கடந்த மே 3ஆம் அனுஷ்டிக்கப்பட்ட உலக பத்திரிகை சுதந்திர தினத்தையொட்டி தகவல் அறியும் உரிமை:  தற்போதைய நிலவரங்களும், எதிர்கால முன்னுரிமைகளும் எனும் தலைப்பிலான…

By In
News

நம் நாட்டில் ஊடகத் துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் 29%!

கடந்த காலத்தில் நாம் எவ்வளவு முன்னேறியிருந்தாலும், பாலின சமத்துவத்தின் நிலை இன்னும் சர்ச்சைக்குரியது. இது குறிப்பாக ஊடகத் துறையில் உள்ளது. ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் ஊடகத் துறையில், பெண்களின்…

By In
News

11 வருடங்களாகியும் விடுவிக்கப்படாத சிலாவத்துறை மக்களின் காணிகள்

க. பிரசன்னா இலங்கையில் 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் மக்களுடைய வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம், உட்கட்டமைப்பு, காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம் போன்ற விடயங்களில் அதிக…

By In
News

இலங்கையில் கொவிட் தொற்றும் நீர் முகாமைத்துவமும்

நீரின்றி அமையாது உலகு என்பர்.  பூமியில் 79% நீரால் சூழ்ந்திருந்தால் கூட அதில் 97.5 சதவீதம் கடல் நீராகவே இருக்கிறது. தங்கத்தை விட தண்ணீரின் விலை அதிகரித்து…

By In
News

சுங்கம் ரூ. 30 மில்லியன் மதிப்புள்ள மஞ்சளை கைப்பற்றியது!

சிறு ஏற்றுமதி பயிர் விவசாயிகள், சிறிய மற்றும் நடுத்தர தொழிலதிபர்களைப் பாதுகாத்து ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மிளகு, பாக்கு மற்றும் புளி உள்ளிட்ட உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பல…

By In