Category: News

News

கழிவகற்ற இத்தனை கோடிகளா!?

க.பிரசன்னா கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் கழிவகற்றல் செயற்பாடு கடந்த காலங்களில் பாரிய சர்ச்சையினை தோற்றுவித்திருந்தது. கொழும்பு மாவட்டத்தில் சேகரிக்கப்படும் கழிவுகளை சேமிப்பதற்கு உரிய இடம் இன்மையால்…

By In
News

தீர்க்கப்படாத யானை-மனித முரண்பாடு: யானைகளை விரட்டுவதற்கு ரூ .720 மில்லியன் செலவு!

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வனவிலங்கு திணைக்களத்தில் இருந்து பெறப்பட்ட தகவலின் படி, இலங்கையில் யானை-மனித முரண்பாட்டை நிர்வகிக்கும் வகையில் 2014…

By In
News

பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகங்களுக்கு தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உத்தரவு!

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி நேர்மை ஒரு ஜனநாயக அரசாங்கத்தின் தனித்துவமான அம்சமாகும். நேர்மையின் அளவு அந்த நாட்டின் அரச நிறுவனங்களின் வினைத்திறனைப் பொறுத்ததாகும். குடிமக்கள் தகவலைப்  பெறக்கூடிய…

By In
News

கோவிட் -19 நிதியுதவிகளுக்கு நடந்தது என்ன?

ராகுல் சமந்த ஹெட்டியராச்சி கோவிட் -19 பெருந்தொற்றுநோயால் உலகின் பல நாடுகளின் பொருளாதாரங்கள் சரிந்து வருகின்றன. தொற்றுநோயை எதிர்கொள்வது இந்த சூழலில், குறிப்பாக அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு மிகப்பெரிய…

By In
News

9 ஆண்டுகள் கடந்தும் தாமரை கோபுரம் திறக்கப்படாதது ஏன்?

க.பிரசன்னா தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமாக கருதப்படுகின்ற தாமரைக் கோபுரம் 104 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டு எவ்வித செயற்பாடுகளும் அற்ற நிலையில் இருந்து வருகின்றது….

By In
News

இலங்கையில் நிகழ்ந்த கொவிட்-19 மரணங்கள்

றிப்தி அலி கொவிட் – 19 இன் பரவல் எமது நாட்டில் நாளுக்கு நாள் வீரியமடைந்து வருகின்றது. இதன் காரணமாக மரணங்களின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. …

By In
News

போலிச் செய்திகளால் நீங்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றீர்களா?

உலகளாவிய ரீதியில் தொற்றுநோயை எதிர்கொள்ளும் வேளையில், நாம் போலி செய்திகளுக்கும் முகங்கொடுக்க நேரிட்டிருப்பது இரகசியமல்ல. குறிப்பாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்கள், தங்களது தனிப்பட்ட அனுபவத்திலிருந்து இதைப் பற்றி…

By In
News

அம்பாறை மாவட்ட சுனாமி வீட்டுத்திட்ட தகவல்களை வழங்கும் பொறுப்பு யாருடையது?

க. பிரசன்னா 2004 ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்டதன் பின்னர் பல வெளிநாட்டு உதவிகளை அரசாங்கம் பெற்றுக்கொண்டது. இதன் தொடர்ச்சியாக அம்பாறை மாவட்டத்தில் நுரைச்சோலை மற்றும் மருதமுனை…

By In
News

பாடசாலைகளின் கொவிட் சுகாதார நடவடிக்கைகளுக்காக 681,625,800.00 ரூபா நிதி ஒதுக்கீடு

றிப்தி அலி கல்வி என்பது ஒட்டுமொத்த உலக சமூகத்திற்கும் இன்றியமையாததொன்றாகும். இந்த கல்வி நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் மிக அத்தியவசியமாகும்.  மாணவர்கள் இந்த கல்வி நடவடிக்கையினை காலா…

By In
News

பகிரங்க அதிகாரசபைகளிடமிருந்து பிரஜைகள் தகவல்களை கோரலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?

கடந்த இரண்டு தசாப்தங்களாக நடைபெற்ற பல்வேறு போராட்டங்களின் விளைவாக, 2017 ஆம் ஆண்டில் இலங்கையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமுலாகியது. அதன்படி, பொதுமக்களுக்கு பரந்துபட்ட விடயங்களில்…

By In