Category: News

News

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பிற்கு என்ன ஆனது?

இலங்கையின் தற்போதைய டொலர் மாற்று விகிதம் என்ன? இலங்கையின் தற்போதைய தேசிய டொலர் இருப்பு என்ன? இலங்கையின் தற்போதைய அந்நியச் செலாவணி கையிருப்பு எத்தனை வாரங்களுக்குப் போதுமானதாக…

By In
News, Uncategorized

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மக்கள் பிரதிநிதிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான தகவல்களைக் கோர முடியுமா?

தகவல் அறியும் உரிமைச் சட்டம், அதன் முக்கியத்துவம் மற்றும் RTI சட்டம் பற்றிய பொதுமக்களின் புரிதலை மேம்படுத்தும் நோக்கத்துடன், இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் சமூக ஊடக தளங்களில்…

By In
News

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நான்கு மின் உற்பத்தி நிலையங்கள் கடந்த 3 மாதங்களாக இடையிடையே மூடப்பட்டுள்ளன

இலங்கையர்கள் இப்போது கடுமையான சமூக-பொருளாதார நெருக்கடியை அனுபவித்து வருகின்றனர், இதன் விளைவாக அந்நிய செலாவணி கையிருப்பு குறைதல், பணவீக்கம், கடன் அளவு அதிகரிப்பு மற்றும் நாணய தேய்மானம்…

By In
News

வவுனியா மாவட்டத்தில் பச்சிளம் குழந்தைகள் இறப்பது ஏன்?

கடந்த பெப்ரவரி மாதம் வவுனியா, பொது வைத்தியசாலையில் பிறப்பின் போது குழந்தைகள் அதிகளவில் இறப்பதாக செய்திகள் பிரதான ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகியிருந்தன. பாதிக்கப்பட்டவர்கள் தமது குழந்தை…

By In
News, Uncategorized

2021 இல் 4180 கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளன!

பட்டுப் பாதையில் இலங்கை மிகவும் சுறுசுறுப்பான மையமாக காணப்படுகின்றது. அதுமட்டுமின்றி, மாலுமிகள் மத்தியில் இலங்கை ஒரு பிரபலமான இடமாகும். இந்தக் காரணங்களால் இலங்கைத் துறைமுகங்களுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான…

By In
News, Uncategorized

‘மௌபிம’ மற்றும் ‘சிலோன் டுடே’ ஆகிய பத்திரிகைகளில் பணிபுரியும் செய்திப்பிரிவு ஊடகவியாளர்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப்பட்டறை

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தகவல் அறியும் உரிமைப் பிரிவினால் 2022 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் திகதி ‘மௌபிம’ மற்றும் ‘சிலோன் டுடே’ ஆகிய பத்திரிகைகளில்…

By In
News

ஹக்கிந்தா தீவின் சூழலை அழிக்கும் தீவுவாசிகள்!

ஹக்கிந்தா பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் பகுதியின் (EPA) கரையோரத்தை அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் அச்சுறுத்துகின்றன மகாவலி ஆறு தனது 335 கிலோமீற்றர் தூரப் பயணத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலத்தை…

By In
News

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அதிக பயனடையும் கண்டி மக்கள்!

இலங்கை பாராளுமன்றம் 23 ஜூன் 2016 அன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் பிரஜைகளின் தகவல் அறியும் அடிப்படை உரிமையை அர்த்தபூர்மவமாக்கியது. அப்போதிருந்து, தகவல்…

By In
News

தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு 5 ஆண்டுகள்

இலங்கையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) நடைமுறைப்படுத்தப்பட்டு பிப்ரவரி 3ஆம் திகதியுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகின்றது. 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி 03 ஆம் திகதி…

By In
News

நாங்கள் யாருக்கு சொந்தம்?

உலகம் எவ்வளவு தான் பல துறைகளிலும் அபிவிருத்தியடைந்திருந்தாலும் அடிப்படை வசதிகளான வீடு, நீர், மலசலகூடம் மற்றும் மின்சாரவசதி கூட கிடைக்கப்பெறாத நிலையில் மக்கள் இன்னமும் உலகின் பல…

By In