Category: News

News

போதைப்பொருள் கடத்தலுக்காக வெளிநாடுகளில் கைதாகும் இலங்கையர்கள்

க.பிரசன்னா இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டுவதில் புலம்பெயர் தொழிலாளர்களின் பங்களிப்பு அதிகமாகும். நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கையிலிருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் நபர்களின் எண்ணிக்கை…

By In
News

மின்சார சபை ஊழியர்களின் சலுகைகளுக்கான செலவாகும் பெருந்தொகை நிதி!

2022 இல் கொடுப்பனவுகளுக்காக 5522 கோடி ரூபா ஒதுக்கீடு மருத்துவ செலவுகளுக்காக 2022 இல் 125.8 கோடி ரூபா ஒதுக்கீடு போக்குவரத்துக்காக (7 பிரிவுகள்) 2022 இல்…

By In
News

யான் ஓயா நீர் வழங்கல் திட்டம் தோல்வியா?

லக்மால் கே. பதுகே மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் தனது விவசாயக் கொள்கையின் மூலம் தன்னிறைவு பெற்ற விவசாய நாட்டை  உருவாக்கப்போவதாக அறிவித்தார். இதனை…

By In
News

ஆயிரம் ருபா வாடகையில் வாழும் எம்.பி.க்கள்!

சம்பிகா முதுகுட ரூபாயின் மதிப்பு வேகமாகச் சரிந்து வரும் நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கட்டுப்பாடு இல்லாமல் உயர்வடைந்தன. மேலும், இந்தப் பணவீக்க அழுத்தத்தை எதிர்நோக்கும் வகையில்,…

By In
News

மாகாண சபையை பராமரிக்க வருடாந்தம் 27 கோடி ஒதுக்கீடு!

கமனி ஹெட்டிஆரச்சி இலங்கையில் மாகாண சபை முறையானது 1987 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இந்து-லங்கா  உடன்படிக்கையினூடாக ஸ்தாபிக்கப்பட்டது. அதிகாரப் பரவலாக்கம் மூலம்…

By In
News

பயனற்ற ஜனாதிபதி மாளிகைகளுக்கு ஏன் இவ்வளவு செலவு?

க.பிரசன்னா காலி முகத்திடல் போராட்டத்துக்கு முன்னர் ஜனாதிபதி மாளிகையென்பது அதியுயர் பாதுகாப்பு நிறைந்த மர்மமான பகுதியாகவே   இருந்தது. அங்கு என்ன நடக்கின்றதென்பதும் இரகசியமாகவே இருந்தது. எனினும்…

By In
News

‘ஆயிரம் தேசிய பாடசாலைகள்’ வேலைத்திட்டம் அப்பட்டமான பொய்!

சாமர சம்பத் பாடசாலை கல்வி என்பது இலங்கையில் ஒழுங்கற்ற நிலையில் உள்ளதால், அனைவரும் பிரபலமான பாடசாலைகள் அல்லது தேசிய பாடசாலைகளை நாடிச்செல்வது நாகரீகமாகிவிட்டது. எமக்கருகில் எத்தனையோ பாடசாலைகள்…

By In
News

சட்டத்திலிருந்து நழுவி சுதந்திரமாக வாழும் குச்சவெளி காணி அபகரிப்பாளர்கள்

லக்மால் கே. பதுகே திருகோணமலையில் போருக்குப் பின்னரான காணி அபகரிப்பானது அவற்றின் சட்டபூர்வமான உரிமையாளர்களுக்கு தீமையையும்  மன உளைச்சல்களையும்  தருவதன் மூலம் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது….

By In
News

கண்டி மாவட்டத்தில் அரச மானியத்தை நாடி நிற்கும் 223,508 குடும்பங்கள்

மொஹமட் ஆஷிக் இலங்கையின் பண்டைய மன்னர்களுடன் தொடர்புடைய சிறப்புமிக்க வரலாற்றினைக் கொண்ட கண்டி நகரமானது, நாட்டின் பாரம்பரியத்தில் குறிப்பிடத்தக்க இடத்தினைக் கொண்டுள்ளது. அதன் மகத்துவத்தினாலும் விவசாய நடவடிக்கைகளுக்கு…

By In
News

அபிவிருத்திக்காக காத்திருக்கும் யட்டிநுவர பிரதேச சபைக்குட்பட்ட மக்கள்!

மகேந்திர ரந்தெனிய யட்டிநுவர தேர்தல் பிரிவுக்குட்பட்ட எம்பில்மீகம வடக்கு, பாரம்மனே, ரண்டிபொல ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் ஒரு பகுதி மக்கள் கொழும்பு நெடுஞ்சாலை வீதியுடன் தங்களது வீடுகளை…

By In