Admin

News, Uncategorized

சமூக பங்கேற்பு நிருவாக கருத்தியலும் இலங்கையில் உள்ளூராட்சி நிறுவனங்களும்

– சாமர சம்பத் பாராளுமன்றம், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைப்புகள் போன்ற தற்போதுள்ள நிர்வாகக் கட்டமைப்புகளில், மக்களுக்கு மிக நெருக்கமான நிர்வாகக் கட்டமைப்பு உள்ளூராட்சி நிறுவனங்களேயாகும். தற்போதைய…

By In
News

“இடுகம” கொவிட்-19 நிவாரண நிதியிலுள்ள 90% பணம் பயன்படுத்தப்படவில்லை

2019 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டிலிருந்து, கொவிட் -19 இன் பரவல் காரணமாக உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பிராந்திய எல்லைகளில்லாமல்…

By In
News

ஆறு வருடங்களில் 142 சிறுவர்கள், 499 பெண்கள் கொலை! 7758 சிறுவர்கள் மீதும் 14,023 பெண்கள் மீதும் பாலியல் துஷ்பிரயோகங்கள்

க.பிரசன்னா நாட்டில் 2016 – 2021 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் 31,810 முறைப்பாடுகளும் பெண்களுக்கு எதிரான…

By In
News, Uncategorized

சபாநாயகர் பாராளுமன்ற மரபுகளை மீறியுள்ளாரா?

– சாமர சம்பத் முழுமையான ஜனநாயக ஆட்சிக் கட்டமைப்பில் சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட பாராளுமன்றம் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. பாராளுமன்றம் சுயாதீன நிறுவனமாக நடத்தப்பட வேண்டும்…

By In
News

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பிற்கு என்ன ஆனது?

இலங்கையின் தற்போதைய டொலர் மாற்று விகிதம் என்ன? இலங்கையின் தற்போதைய தேசிய டொலர் இருப்பு என்ன? இலங்கையின் தற்போதைய அந்நியச் செலாவணி கையிருப்பு எத்தனை வாரங்களுக்குப் போதுமானதாக…

By In
News, Uncategorized

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மக்கள் பிரதிநிதிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான தகவல்களைக் கோர முடியுமா?

தகவல் அறியும் உரிமைச் சட்டம், அதன் முக்கியத்துவம் மற்றும் RTI சட்டம் பற்றிய பொதுமக்களின் புரிதலை மேம்படுத்தும் நோக்கத்துடன், இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் சமூக ஊடக தளங்களில்…

By In
News

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நான்கு மின் உற்பத்தி நிலையங்கள் கடந்த 3 மாதங்களாக இடையிடையே மூடப்பட்டுள்ளன

இலங்கையர்கள் இப்போது கடுமையான சமூக-பொருளாதார நெருக்கடியை அனுபவித்து வருகின்றனர், இதன் விளைவாக அந்நிய செலாவணி கையிருப்பு குறைதல், பணவீக்கம், கடன் அளவு அதிகரிப்பு மற்றும் நாணய தேய்மானம்…

By In
News

வவுனியா மாவட்டத்தில் பச்சிளம் குழந்தைகள் இறப்பது ஏன்?

கடந்த பெப்ரவரி மாதம் வவுனியா, பொது வைத்தியசாலையில் பிறப்பின் போது குழந்தைகள் அதிகளவில் இறப்பதாக செய்திகள் பிரதான ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகியிருந்தன. பாதிக்கப்பட்டவர்கள் தமது குழந்தை…

By In
News, Uncategorized

2021 இல் 4180 கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளன!

பட்டுப் பாதையில் இலங்கை மிகவும் சுறுசுறுப்பான மையமாக காணப்படுகின்றது. அதுமட்டுமின்றி, மாலுமிகள் மத்தியில் இலங்கை ஒரு பிரபலமான இடமாகும். இந்தக் காரணங்களால் இலங்கைத் துறைமுகங்களுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான…

By In
News, Uncategorized

‘மௌபிம’ மற்றும் ‘சிலோன் டுடே’ ஆகிய பத்திரிகைகளில் பணிபுரியும் செய்திப்பிரிவு ஊடகவியாளர்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப்பட்டறை

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தகவல் அறியும் உரிமைப் பிரிவினால் 2022 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் திகதி ‘மௌபிம’ மற்றும் ‘சிலோன் டுடே’ ஆகிய பத்திரிகைகளில்…

By In