Admin

Uncategorized

தகவல் அலுவலகரின் முடிவுக்கு எதிராக மேன்முறையீடு செய்ய முடியுமா?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நீங்கள் கோரிய எந்தவொரு தகவலையும் சம்பந்தப்பட்ட பகிரங்க அதிகாரசபையின் தகவல் அலுவலர் மறுத்துவிட்டால், அந்த மறுப்புக்கு எதிராக நீங்கள் மேன்முறையீடு…

By In
Uncategorized

தகவல் அலுவலரும் குறித்தளிக்கப்பட்ட அலுவலரும்

தகவலறியும் உரிமைச் சட்டம் பகிரங்க அதிகாரசபைகளின் வசமுள்ள, பிரஜைகளின் வாழ்க்கையில் தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடிய தகவல்களை குறித்த அதிகாரசபையிடம் தகவலறியும் விண்ணப்பமொன்றினை தாக்கல் செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்…

By In
Uncategorized

தகவலறியும் உரிமையும் பதில்களும்

தகவலறியும் உரிமைச் சட்டம் ஊடாக நாம் சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலம் எந்தவொரு விரும்பிய மொழியிலும் தகவல் கோரிக்கையினை தாக்கல் செய்யலாம் என்பது யாவரும் அறிந்த விடயம்….

By In
Uncategorized

தகவலுக்கான கோரிக்கை ஏன் மறுக்கப்படுகிறது?

2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டம் இந்த நாட்டு மக்களுக்கு தகவல் பெறுவதற்கான அடிப்படை உரிமையை வழங்கியுள்ளது. குறிப்பாக பகிரங்க…

By In
Uncategorized

RTI இல் பகிரங்க அதிகாரசபை என்றால் என்ன? அவற்றின் கடமைகள் என்ன?

தகவல் அறியும் உரிமை என்பது மனித உரிமைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இலங்கையின் அரசியலமைப்பின் பிரிவு 14 (A) மக்களின் இந்த உரிமையையும் குறிக்கிறது. மேலும், 2016 ஆம்…

By In
News

ஆர்.டி.ஐ. யைத் தொடர்ந்து – தெரு விளக்குகளின் பாவனையில் மாற்றம் காணப்பட்டது

சில மாதங்களுக்கு முன்பு ஒரு தகவல் அறியும் உரிமை விண்ணப்பம் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, கொழும்பு 13 இல் ஒரு குறிப்பிட்ட தெருவில் சிறப்பான ஒரு மாற்றம் காணப்பட்டது….

By In
Uncategorized

நீர் மாசுபாடு குறித்து குரல் கொடுத்தல்

நாட்டில் வீட்டு, வணிக மற்றும் உற்பத்தி நடவடிக்கைகள் காரணமாக ஏற்படும் நீர் மாசுபாட்டிற்கு மக்கள் எதிர்வினையாற்றுவது குறித்து மத்திய சுற்றாடல் அதிகாரசபையிடம் (CEA) சில கேள்விகளைக் கேட்பதற்காக…

By In
News

தேர்தலின் போது அரச வாகனங்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன

அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துவது சில காலமாக விவாதிக்கப்பட்டு வந்தாலும், அதிகாரத்தில் உள்ள எந்த அரசாங்கமும் இந்த விடயத்தில் இதுவரை தலையிட முடியவில்லை. புதிய அரசாங்கத்தின் பதவியேற்புடன்,…

By In
News

சைபர் குற்றங்களில் ஒரு தெளிவான அதிகரிப்பு

கோவிட்-19 (COVID-19) தொற்றுநோயுடன் உள்ளூர் சமூகத்தின் இணைய பயன்பாட்டில் தெளிவான மாற்றம் உள்ளது. பாடசாலைகள் மற்றும் பணியிடங்கள் மூடப்பட்டதன் காரணமாக கடந்த 4 மாதங்களில், பெரும்பான்மையானவர்கள் ஆன்லைன்…

By In