News

போக்குவரத்துத் திணைக்களம் தோற்றுவிக்கும் தகவல் கோரிக்கைகளின் புறக்கணிப்பு

By In

பொது அதிகாரிகளிடமிருந்து கேட்கும் கேள்விகளுக்கான பதில்களைப் பெற பொது மக்களுக்கு உதவும் வகையில் தகவல் உரிமைச் சட்டம் உள்ளது. இருப்பினும், அனைத்து பொது அதிகாரிகளும் தகவல்களுக்கான மக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியத்தை உணர்கின்றார்களா?

இருபதுக்கும் மேற்பட்ட வெவ்வேறு அரச அதிகாரங்கள் தகவல் அறியும் விண்ணப்பங்களை அனுப்பிய ஒரு நபர், இந்த வெளியீடு எழுதும் நேரத்திலிருந்து  இரண்டு மாதங்களுக்கு முன்பு தங்களுக்கு அனுப்பப்பட்ட சில தகவல் கோரிக்கைகளுக்குமே, இந்த நிறுவனங்கள் சில பதிலளிக்கவில்லை என்பதைக் கண்டறிந்துள்ளது. தேவையான தகவல்களைக் கொண்ட ஒரு கடிதம் கிடைக்கவில்லை என்பது மட்டுமல்லாமல், ஒரு ‘முடிவு நிலுவையில்’ கடிதம் அல்லது எவ்வித ஒப்புகை கடிதமும் கூட இவ்விண்ணப்பதாரரால் பெறப்படவில்லை. நியமிக்கப்பட்ட அதிகாரிக்கு அனுப்பப்பட்ட முறையீடுகளுக்கும் இன்னும் பதிலளிக்காத திணைக்களங்கள் அல்லது அமைச்சகங்களும் இவையே ஆகும். அத்தகைய ஒரு உதாரணம், வாகன உமிழ்வு சோதனை (vehicle emission testing) தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்காத போக்குவரத்துத் திணைக்களம் ஆகும்.

ஒருவரின் வரிப் பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது மற்றும் ஒரு அரசாங்கக் காரியம் (government undertaking) பொதுமக்களுக்கு எவ்விதமான ஆபத்தையோ அல்லது சிரமத்தையோ ஏற்படுத்துகிறதா என்பது போன்ற விடயங்களை அறிய மக்களுக்கு உரிமை உண்டு. எனவே, தகவல் அறியும் உரிமையும் ஒரு மனித உரிமை என்பதை நாட்டின் பொது அதிகாரிகள் அங்கீகரிக்க வேண்டும்.

News

இந்திய இழுவை மடி படகுகளால் பாதிக்கப்படும் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம்

க.பிரசன்னா பல தசாப்தங்கள் நீடிக்கும் இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினையானது, இலங்கை – இந்திய இராஜதந்திர உறவுகளில் அவ்வப்போது நெருக்கடிகளைத் தோற்றுவித்து வருகின்றது. மீனவர்களின் பிரச்சினையை…

By In
News

2022 கலவரம்: பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான இழப்பீடுகளுக்கு 50 மில்லியன் ரூபா மேலதிக நிதி விடுவிப்பு?

க.பிரசன்னா உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதும் இலங்கையில் ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுத்ததுமான காலி முகத்திடல் (அரகலய) போராட்டம் இடம்பெற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதும், அதனைச் சுற்றிய…

By In
News

10 வருடங்களில் பொலிஸ் சேவையில் இருந்து 2847 பேர் இடைநிறுத்தம்!

ந.லோகதயாளன் கடந்த 10 ஆண்டுகளில்  பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2847 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்…

By In
News

போதையில் மூழ்கும் சமூகம்;  அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *