News

தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் பற்றி ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு

By In

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய அறிவூட்டல் செய்யும் செயலமர்வொன்று அனுராதபுரத்தில்  ஹபி லியோனி ஹோட்டலில் நடைபெற்றது. தகவல் அறிவதற்கான சட்டம் அமுல்படுத்தப்படுகின்ற நாடுகள் வரிசையில் இலங்கையின் சட்டம் மூன்றாவது ஸ்தானத்தில் மதிக்கப்பட்டாலும் அதனை சரியான முறையில் பயன்படுத்தவதை காண முடியவில்லை. இச்சட்டம் அமுலில் உள்ள பிரபலமான நாடுகளில் கூட அதன் சரியான பலனை பெற அதிக காலம் சென்றுள்ள நிலையில் இலங்கையிலும் இதனால் முழுமையான பயனை அடைவதில் சிவில் சமூகத்தின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்து வருகின்றது.

சிங்கள மொழி மூலம் நடத்தப்பட்ட இந்த செயலமர்விற்கு வவுனியா மற்றும் அனுராதபுர மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மிகுந்த உட்சாகத்துடன் பங்குபற்றினர்.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஏற்பாடு செய்திருந்த இந்த பயிற்சி கருத்தரங்கில் தகவல் அறிவதற்கான உரிமை சட்டம் தொடர்பான விடயங்கள் பற்றிய தகவல்கள் பரிமாறப்பட்டன. கமல் லியனாரச்சி மற்றும் சட்டத்தரணி திருமதி ராதிகா குணரத்ன ஆகியோர் விரிவுரை நிகழ்த்தினர்.

இந்த சட்டத்தின் மூலம் தகவல் கோரும் போது எதிர்நோக்கிய பிரச்சினைகள் தொடர்பாக இங்கு முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கு சரியான விளக்கங்களும் வழங்கப்பட்டன.

News

EPF நிதியம் 400 டிரில்லியனை அடைந்ததுடன், ETF நிதியம் 400 பில்லியனை எட்டியது: அவை உறுப்பினர்களுக்கு பயனளிக்காமல் விரிவுபடுத்தப்பட வேண்டுமா?

சமீபத்திய தேர்தல் பிரச்சாரங்களும் மே தின நிகழ்வுகளும் இலங்கையின் தொழிலாளர் படையை முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் நிலைத்தன்மையான  சமூகப் பாதுகாப்பு முறைமையின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதுடன் உறுதிப்படுத்துகின்றன. 1958…

By In
News

மாத்தறை பொது வைத்தியசாலையின் மருத்துவக் கழிவு விவகாரம்: விசாரணைக்கு அளிக்கப்பட்ட பதில்கள் பொய்யானவை!

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி உலகெங்கிலும் மருத்துவக் கழிவுகளை அகற்றுவது மிகவும் அவதானமாக மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாகும். 22 மில்லியன் குடிமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையின் சுகாதார…

By In
News

அரச நிதி இப்படியும் வீணடிப்பு: 4 முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 397 தனிப்பட்ட பணியாளர்கள்!

க.பிரசன்னா முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் அவர்களின் சிறப்புரிமைகளுக்கு அரச நிதி அதிகளவு விரயம் செய்யப்படுவதை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர்கள் மற்றும்…

By In
News

ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் மூலம் ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்

க. பிரசன்னா பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை, தனி வீடு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் காலங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *