தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி கொழும்பை மைய்யப்படுத்திய ஊடகவியலாளர்களுக்கான அறிவூட்டல் செய்யும் செயலமர்வு 2017 பெப்ரவரி 08 ஆம் திகதி இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் நடைபெற்றது.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஏற்பாடு செய்திருந்த இந்த பயிற்சி கருத்தரங்கில் தகவல் அறிவதற்கான உரிமை சட்டம் தொடர்பான விடயங்கள் பற்றிய தகவல்கள் பரிமாறப்பட்டன. கமல் லியனாரச்சி மற்றும் சட்டத்தரணி திருமதி ராதிகா குணரத்ன ஆகியோர் விரிவுரை நிகழ்த்தினர்.
Recent Comments