News

வவுனியா மாவட்டத்தில் பச்சிளம் குழந்தைகள் இறப்பது ஏன்?

By In

கடந்த பெப்ரவரி மாதம் வவுனியா, பொது வைத்தியசாலையில் பிறப்பின் போது குழந்தைகள் அதிகளவில் இறப்பதாக செய்திகள் பிரதான ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகியிருந்தன. பாதிக்கப்பட்டவர்கள் தமது குழந்தை இறந்ததற்கான காரணத்தைக் கோரி முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் மேலதிக விபரங்களை தெரிந்து கொள்ள நாம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு தகவலறியும் உரிமைக் கோரிக்கையினை அனுப்பியிருந்தோம். அதற்கு வைத்தியசாலை தரப்பிலிருந்து பதில் வழங்கப்பட்டிருந்தது. அதனை அடிப்படையாகக் கொண்டு இக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.   

2015 தொடக்கம் 2022 பெப்ரவரி வரையில் இறந்த குழந்தைகளின் விபரம் கோரப்பட்டது. அதற்கு வைத்தியசாலை பின்வருமாறு பதிலளித்திருந்தது.  

அதேபோல அக் குழந்தைகளின் இறப்பிற்கான காரணங்கள் என்னவென்றும் வினவப்பட்ட போது, அக் குழந்தைகளின் இறப்பிற்கான காரணம் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டது. 

வருடங்களின் அடிப்படையில் இறப்புக்கான காரணங்கள் பின்வருமாறு கூறப்பட்டது. 

உயிருடன் பிறந்து ஒரு மாதத்திற்குட்பட்ட குழந்தைகள் அதிகளவில் இறந்துள்ளனர் என்று வைத்தியசாலை தரப்பு தெரிவித்துள்ளது. 

News

பொருளாதார நெருக்கடியால் தொழில்தேடி வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ந.லோகதயாளன் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின்னர் தொழில்வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ்  மாவட்டச் செயலகங்கள் மற்றும் வெளிநாட்டு…

By In
News

தொடரும் இலங்கை – இந்திய மீனவர் கைதுகள்!

க.பிரசன்னா இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை நீண்ட வரலாற்றைக் கொண்டது. கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்ட பின்னர் ஆரம்பமான பிரச்சினை, இப்போது சட்டவிரோத மீன்பிடி முறையினால் வேறு…

By In
News

கொவிட் தடுப்பூசி இறக்குமதியில் அரசாங்கத்துக்கு 10 ஆயிரம் மில்லியன் ரூபா நட்டம்

க.பிரசன்னா உலகளவில் இன்னும் கொவிட் தொற்றின் அச்சம் முற்றாக நீங்கவில்லை. தற்போது பிரித்தானியாவில் கொவிட் தொற்றின் புதிய வகை அடையாளம் காணப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு இறுதியில்…

By In
News

இலங்கை சிறைச்சாலைகளில் பெண் கைதிகளின் நிலை

ப.பிறின்சியா டிக்சி ஆணுக்கு நிகர் பெண் என்று கூறினாலும், வாய்ப்புகள் கிடைக்கும் போது ஆண்களையும் மிஞ்சி பெண்கள் சாதித்துவிடுகின்றனர். இன்றைய கால கட்டத்தில் இலங்கையில் விமானத்துறை, கப்பல்துறை…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *