News

வவுனியா மாவட்டத்தில் பச்சிளம் குழந்தைகள் இறப்பது ஏன்?

By In

கடந்த பெப்ரவரி மாதம் வவுனியா, பொது வைத்தியசாலையில் பிறப்பின் போது குழந்தைகள் அதிகளவில் இறப்பதாக செய்திகள் பிரதான ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகியிருந்தன. பாதிக்கப்பட்டவர்கள் தமது குழந்தை இறந்ததற்கான காரணத்தைக் கோரி முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் மேலதிக விபரங்களை தெரிந்து கொள்ள நாம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு தகவலறியும் உரிமைக் கோரிக்கையினை அனுப்பியிருந்தோம். அதற்கு வைத்தியசாலை தரப்பிலிருந்து பதில் வழங்கப்பட்டிருந்தது. அதனை அடிப்படையாகக் கொண்டு இக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.   

2015 தொடக்கம் 2022 பெப்ரவரி வரையில் இறந்த குழந்தைகளின் விபரம் கோரப்பட்டது. அதற்கு வைத்தியசாலை பின்வருமாறு பதிலளித்திருந்தது.  

அதேபோல அக் குழந்தைகளின் இறப்பிற்கான காரணங்கள் என்னவென்றும் வினவப்பட்ட போது, அக் குழந்தைகளின் இறப்பிற்கான காரணம் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டது. 

வருடங்களின் அடிப்படையில் இறப்புக்கான காரணங்கள் பின்வருமாறு கூறப்பட்டது. 

உயிருடன் பிறந்து ஒரு மாதத்திற்குட்பட்ட குழந்தைகள் அதிகளவில் இறந்துள்ளனர் என்று வைத்தியசாலை தரப்பு தெரிவித்துள்ளது. 

News

பொருளாதார நெருக்கடியால் தொழில்தேடி வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ந.லோகதயாளன் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின்னர் தொழில்வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ்  மாவட்டச் செயலகங்கள் மற்றும் வெளிநாட்டு…

By In
News

நுவரெலியாவில் சட்டவிரோதமான கட்டுமானங்களின் பின்னணியில் அரசியல் அதிகாரமா?

ஆர்.எப்.எம் சுஹேல்- நுவரெலியா உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த வேட்பாளர்கள் உட்பட பலரது வீடுகள் உரிய விதிமுறைகளைப் பேணாது சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக…

By In
News

தேசிய பாடசாலை தொடர்பான கட்டுக்கதையும் ஆசிரியர் வெற்றிடங்களும்

மகேந்திர ரந்தெனிய மூன்று வருடங்களாகக் கல்வி சீர்திருத்தக் குழுக்களுக்குப் பல கோடிக்கணக்கில் பணம் செலவழித்தும் எந்தப் பலனும் கிடைக்கப்பெறவில்லை என்பதை ஊடகங்கள் அவ்வப்போது வெளிப்படுத்திவருகின்றதை  காணக்கூடியதாக உள்ளது….

By In
News

தொடரும் இலங்கை – இந்திய மீனவர் கைதுகள்!

க.பிரசன்னா இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை நீண்ட வரலாற்றைக் கொண்டது. கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்ட பின்னர் ஆரம்பமான பிரச்சினை, இப்போது சட்டவிரோத மீன்பிடி முறையினால் வேறு…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *