News

வவுனியா மாவட்டத்தில் பச்சிளம் குழந்தைகள் இறப்பது ஏன்?

By In

கடந்த பெப்ரவரி மாதம் வவுனியா, பொது வைத்தியசாலையில் பிறப்பின் போது குழந்தைகள் அதிகளவில் இறப்பதாக செய்திகள் பிரதான ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகியிருந்தன. பாதிக்கப்பட்டவர்கள் தமது குழந்தை இறந்ததற்கான காரணத்தைக் கோரி முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் மேலதிக விபரங்களை தெரிந்து கொள்ள நாம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு தகவலறியும் உரிமைக் கோரிக்கையினை அனுப்பியிருந்தோம். அதற்கு வைத்தியசாலை தரப்பிலிருந்து பதில் வழங்கப்பட்டிருந்தது. அதனை அடிப்படையாகக் கொண்டு இக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.   

2015 தொடக்கம் 2022 பெப்ரவரி வரையில் இறந்த குழந்தைகளின் விபரம் கோரப்பட்டது. அதற்கு வைத்தியசாலை பின்வருமாறு பதிலளித்திருந்தது.  

அதேபோல அக் குழந்தைகளின் இறப்பிற்கான காரணங்கள் என்னவென்றும் வினவப்பட்ட போது, அக் குழந்தைகளின் இறப்பிற்கான காரணம் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டது. 

வருடங்களின் அடிப்படையில் இறப்புக்கான காரணங்கள் பின்வருமாறு கூறப்பட்டது. 

உயிருடன் பிறந்து ஒரு மாதத்திற்குட்பட்ட குழந்தைகள் அதிகளவில் இறந்துள்ளனர் என்று வைத்தியசாலை தரப்பு தெரிவித்துள்ளது. 

News

2022 கலவரம்: பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான இழப்பீடுகளுக்கு 50 மில்லியன் ரூபா மேலதிக நிதி விடுவிப்பு?

க.பிரசன்னா உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதும் இலங்கையில் ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுத்ததுமான காலி முகத்திடல் (அரகலய) போராட்டம் இடம்பெற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதும், அதனைச் சுற்றிய…

By In
News

10 வருடங்களில் பொலிஸ் சேவையில் இருந்து 2847 பேர் இடைநிறுத்தம்!

ந.லோகதயாளன் கடந்த 10 ஆண்டுகளில்  பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2847 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்…

By In
News

போதையில் மூழ்கும் சமூகம்;  அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…

By In
News

பூமியை நான்கு தடவைகள் சுற்றிவரும் அளவிற்கு இலங்கையை வானில் சுற்றியுள்ள மஹிந்த ராஜபக்ஷ

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி விமானப்படைத் தலைமையகத்திலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம்…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *