தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி ஊவா மாகாண ஊடகவியலாளர்களுக்கான அறிவூட்டல் செய்யும் செயலமர்வு 18 ஆம் திகதி பண்டாரவலை மலிந்தி இன் ஹோட்டலில் நடைபெற்றது.
பதுளை மற்றும் பண்டாவலை பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல ஊடகவியலாளர்கள் 45 பேர் அளவில் இந்த செயலமர்வில் பங்குபற்றினர்.
2017 பெப்ரவாரி மாதம் 04 ஆம் திகதி நடைமுறைக்கு வந்த தகவல் அறிவதற்கான சட்டத்தை பயன்படுத்தி செய்திகள் மற்றும் கட்டுரைகளை எழுதுவது தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டது.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஏற்பாடு செய்திருந்த இந்த பயிற்சி கருத்தரங்கில் தகவல் அறிவதற்கான உரிமை சட்டம் தொடர்பாக பிரதேச ஊடகவியலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் உட்பட பல விடயங்கள் பற்றிய கலந்துரையாடப்பட்டன.
கொழும்பு, கண்டி, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் நடைபெற்றது போன்று மிகவும் வெற்றிகரமாக நடைபெற்ற ஒரு செயலமர்வாக இது அமைந்தது குறிப்பிடத்தக்கது.
10 வருடங்களில் பொலிஸ் சேவையில் இருந்து 2847 பேர் இடைநிறுத்தம்!
ந.லோகதயாளன் கடந்த 10 ஆண்டுகளில் பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2847 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்…
போதையில் மூழ்கும் சமூகம்; அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்
2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…
பூமியை நான்கு தடவைகள் சுற்றிவரும் அளவிற்கு இலங்கையை வானில் சுற்றியுள்ள மஹிந்த ராஜபக்ஷ
ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி விமானப்படைத் தலைமையகத்திலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம்…
ஜனாதிபதி அலுவலகத்தின் சொகுசு வாகனங்கள் ஏலத்திற்கு முன்னர் பகிர்ந்தளிக்கப்பட்ட விதம்!
● கோட்டாபயவின் பிரத்தியேக பணியாளர்களுக்கு 11 வாகனங்கள் ● ரணிலின் பிரத்தியேக பணிக்குழாமிற்கு 68 வாகனங்கள் ஜனக சுரங்க வாகனங்களை பொதுவாக காட்சியறைகளில் வைத்தே பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவர்….
Recent Comments