News

வவுனியா மாவட்டத்தில் பச்சிளம் குழந்தைகள் இறப்பது ஏன்?

By In

கடந்த பெப்ரவரி மாதம் வவுனியா, பொது வைத்தியசாலையில் பிறப்பின் போது குழந்தைகள் அதிகளவில் இறப்பதாக செய்திகள் பிரதான ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகியிருந்தன. பாதிக்கப்பட்டவர்கள் தமது குழந்தை இறந்ததற்கான காரணத்தைக் கோரி முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் மேலதிக விபரங்களை தெரிந்து கொள்ள நாம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு தகவலறியும் உரிமைக் கோரிக்கையினை அனுப்பியிருந்தோம். அதற்கு வைத்தியசாலை தரப்பிலிருந்து பதில் வழங்கப்பட்டிருந்தது. அதனை அடிப்படையாகக் கொண்டு இக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.   

2015 தொடக்கம் 2022 பெப்ரவரி வரையில் இறந்த குழந்தைகளின் விபரம் கோரப்பட்டது. அதற்கு வைத்தியசாலை பின்வருமாறு பதிலளித்திருந்தது.  

அதேபோல அக் குழந்தைகளின் இறப்பிற்கான காரணங்கள் என்னவென்றும் வினவப்பட்ட போது, அக் குழந்தைகளின் இறப்பிற்கான காரணம் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டது. 

வருடங்களின் அடிப்படையில் இறப்புக்கான காரணங்கள் பின்வருமாறு கூறப்பட்டது. 

உயிருடன் பிறந்து ஒரு மாதத்திற்குட்பட்ட குழந்தைகள் அதிகளவில் இறந்துள்ளனர் என்று வைத்தியசாலை தரப்பு தெரிவித்துள்ளது. 

News

EPF நிதியம் 400 டிரில்லியனை அடைந்ததுடன், ETF நிதியம் 400 பில்லியனை எட்டியது: அவை உறுப்பினர்களுக்கு பயனளிக்காமல் விரிவுபடுத்தப்பட வேண்டுமா?

சமீபத்திய தேர்தல் பிரச்சாரங்களும் மே தின நிகழ்வுகளும் இலங்கையின் தொழிலாளர் படையை முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் நிலைத்தன்மையான  சமூகப் பாதுகாப்பு முறைமையின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதுடன் உறுதிப்படுத்துகின்றன. 1958…

By In
News

மாத்தறை பொது வைத்தியசாலையின் மருத்துவக் கழிவு விவகாரம்: விசாரணைக்கு அளிக்கப்பட்ட பதில்கள் பொய்யானவை!

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி உலகெங்கிலும் மருத்துவக் கழிவுகளை அகற்றுவது மிகவும் அவதானமாக மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாகும். 22 மில்லியன் குடிமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையின் சுகாதார…

By In
News

அரச நிதி இப்படியும் வீணடிப்பு: 4 முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 397 தனிப்பட்ட பணியாளர்கள்!

க.பிரசன்னா முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் அவர்களின் சிறப்புரிமைகளுக்கு அரச நிதி அதிகளவு விரயம் செய்யப்படுவதை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர்கள் மற்றும்…

By In
News

ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் மூலம் ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்

க. பிரசன்னா பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை, தனி வீடு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் காலங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *