News

மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்ட ஊடகவிய லாளர்களுக்கு தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் தொடர்பாக செயலமர்வுகள்

By In

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான அறிவூட்டல் செய்யும் செயலமர்வு 2017 மே மாதம் 07 ஆம் திகதி மட்டக்களப்பு நிவ் சன்ரைஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

இங்கு பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. மக்கள் நேரடியாக அல்லது மறைமுகமாக வருமான வரியாக அல்லது வரியாக அரசாங்கத்திற்கு பணம் செலுத்துகின்றனர். உங்களது பணத்தை அரசாங்கம் எவ்வாறு செலவு செய்கின்றது? அதுபற்றி அறிந்துகொள்வது மக்ளுக்கான உரிமையாகும். வெளிப்படையான ஆட்சி, மக்களது பணம் செலவிடப்பட்ட முறை, தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வது மக்களது உரிமை போன்றே தேவைப்படும் நேரத்தில் அதுபற்றிய தகவல்களை தகவல் அறிவதற்காக தகவல் சட்டம் ஊடாக மக்கள் அறிந்து கொள்ள முடியுமாகின்றது. இந்த செயலமர்வில் இது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

News

EPF நிதியம் 400 டிரில்லியனை அடைந்ததுடன், ETF நிதியம் 400 பில்லியனை எட்டியது: அவை உறுப்பினர்களுக்கு பயனளிக்காமல் விரிவுபடுத்தப்பட வேண்டுமா?

சமீபத்திய தேர்தல் பிரச்சாரங்களும் மே தின நிகழ்வுகளும் இலங்கையின் தொழிலாளர் படையை முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் நிலைத்தன்மையான  சமூகப் பாதுகாப்பு முறைமையின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதுடன் உறுதிப்படுத்துகின்றன. 1958…

By In
News

மாத்தறை பொது வைத்தியசாலையின் மருத்துவக் கழிவு விவகாரம்: விசாரணைக்கு அளிக்கப்பட்ட பதில்கள் பொய்யானவை!

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி உலகெங்கிலும் மருத்துவக் கழிவுகளை அகற்றுவது மிகவும் அவதானமாக மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாகும். 22 மில்லியன் குடிமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையின் சுகாதார…

By In
News

அரச நிதி இப்படியும் வீணடிப்பு: 4 முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 397 தனிப்பட்ட பணியாளர்கள்!

க.பிரசன்னா முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் அவர்களின் சிறப்புரிமைகளுக்கு அரச நிதி அதிகளவு விரயம் செய்யப்படுவதை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர்கள் மற்றும்…

By In
News

ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் மூலம் ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்

க. பிரசன்னா பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை, தனி வீடு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் காலங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *