News

மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்ட ஊடகவிய லாளர்களுக்கு தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் தொடர்பாக செயலமர்வுகள்

By In

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான அறிவூட்டல் செய்யும் செயலமர்வு 2017 மே மாதம் 07 ஆம் திகதி மட்டக்களப்பு நிவ் சன்ரைஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

இங்கு பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. மக்கள் நேரடியாக அல்லது மறைமுகமாக வருமான வரியாக அல்லது வரியாக அரசாங்கத்திற்கு பணம் செலுத்துகின்றனர். உங்களது பணத்தை அரசாங்கம் எவ்வாறு செலவு செய்கின்றது? அதுபற்றி அறிந்துகொள்வது மக்ளுக்கான உரிமையாகும். வெளிப்படையான ஆட்சி, மக்களது பணம் செலவிடப்பட்ட முறை, தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வது மக்களது உரிமை போன்றே தேவைப்படும் நேரத்தில் அதுபற்றிய தகவல்களை தகவல் அறிவதற்காக தகவல் சட்டம் ஊடாக மக்கள் அறிந்து கொள்ள முடியுமாகின்றது. இந்த செயலமர்வில் இது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

News

ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் மூலம் ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்

க. பிரசன்னா பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை, தனி வீடு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் காலங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை…

By In
News

போலியான தகவல் வழங்கிய அஸ்வெசும பயனாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

க.பிரசன்னா கடந்த காலங்களில் அஸ்வெசும கொடுப்பனவு வழங்கும் திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக போலியான தகவல்களை வழங்கி தகுதியற்ற நபர்களும் அஸ்வெசும கொடுப்பனவை…

By In
News

 ரணில் விக்ரமசிங்கவின் ஓய்வூதியம்

– ஜனக சுரங்க இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, கடந்த காலங்களில் பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர் என பல்வேறு…

By In
News

18 வருடங்களாக நிர்மாணிக்கப்படும் மெரைன் டிரைவ் வீதி

க. பிரசன்னா கொழும்பு – காலி பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான சிறந்த வழி என அடையாளம் காணப்பட்ட கரையோர வீதியின் (மெரைன் டிரைவ்) ஆறு…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *