News

மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்ட ஊடகவிய லாளர்களுக்கு தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் தொடர்பாக செயலமர்வுகள்

By In

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான அறிவூட்டல் செய்யும் செயலமர்வு 2017 மே மாதம் 07 ஆம் திகதி மட்டக்களப்பு நிவ் சன்ரைஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

இங்கு பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. மக்கள் நேரடியாக அல்லது மறைமுகமாக வருமான வரியாக அல்லது வரியாக அரசாங்கத்திற்கு பணம் செலுத்துகின்றனர். உங்களது பணத்தை அரசாங்கம் எவ்வாறு செலவு செய்கின்றது? அதுபற்றி அறிந்துகொள்வது மக்ளுக்கான உரிமையாகும். வெளிப்படையான ஆட்சி, மக்களது பணம் செலவிடப்பட்ட முறை, தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வது மக்களது உரிமை போன்றே தேவைப்படும் நேரத்தில் அதுபற்றிய தகவல்களை தகவல் அறிவதற்காக தகவல் சட்டம் ஊடாக மக்கள் அறிந்து கொள்ள முடியுமாகின்றது. இந்த செயலமர்வில் இது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

News

10 வருடங்களில் பொலிஸ் சேவையில் இருந்து 2847 பேர் இடைநிறுத்தம்!

ந.லோகதயாளன் கடந்த 10 ஆண்டுகளில்  பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2847 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்…

By In
News

போதையில் மூழ்கும் சமூகம்;  அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…

By In
News

பூமியை நான்கு தடவைகள் சுற்றிவரும் அளவிற்கு இலங்கையை வானில் சுற்றியுள்ள மஹிந்த ராஜபக்ஷ

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி விமானப்படைத் தலைமையகத்திலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம்…

By In
News

ஜனாதிபதி அலுவலகத்தின் சொகுசு வாகனங்கள் ஏலத்திற்கு முன்னர் பகிர்ந்தளிக்கப்பட்ட விதம்!

● கோட்டாபயவின் பிரத்தியேக பணியாளர்களுக்கு 11 வாகனங்கள் ● ரணிலின் பிரத்தியேக பணிக்குழாமிற்கு 68 வாகனங்கள் ஜனக சுரங்க வாகனங்களை பொதுவாக காட்சியறைகளில் வைத்தே பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவர்….

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *