News

தகவல் சட்டம் பற்றி கம்பஹா மாட்ட இளைஞர் யுவதிகளுக்கான அறிவூட்டல்

By In

2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க சட்டத்தின் அடிப்படையில் தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் கடந்த ஆகஸ்ட் 04 ஆம் திகதி இலங்கையில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் தகவல் அறிவதற்கான நுழைவுக்கான வசதிகளை ஏற்படுத்துவது நடைமுறைக்கு சாத்தியமானதாகின்றது.

அதன்படி இந்த சட்டம் தொடர்பாக கம்பஹா மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான அறிவூட்டல் செயலமர்வொன்று 2017 ஜூன் மாதம் 15 ஆம் திகதி கம்பஹா சாக்ய ஹோட்டலில் நடைபெற்றது. இந்த செயலமர்வை இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு அணைக்குழுவின் கமல் லியனாரச்சி மற்றும் சட்டத்தரணி ராதிகா குணரத்ன ஆகியோர் நடத்தினர்.

News

10 வருடங்களில் பொலிஸ் சேவையில் இருந்து 2847 பேர் இடைநிறுத்தம்!

ந.லோகதயாளன் கடந்த 10 ஆண்டுகளில்  பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2847 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்…

By In
News

போதையில் மூழ்கும் சமூகம்;  அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…

By In
News

பூமியை நான்கு தடவைகள் சுற்றிவரும் அளவிற்கு இலங்கையை வானில் சுற்றியுள்ள மஹிந்த ராஜபக்ஷ

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி விமானப்படைத் தலைமையகத்திலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம்…

By In
News

ஜனாதிபதி அலுவலகத்தின் சொகுசு வாகனங்கள் ஏலத்திற்கு முன்னர் பகிர்ந்தளிக்கப்பட்ட விதம்!

● கோட்டாபயவின் பிரத்தியேக பணியாளர்களுக்கு 11 வாகனங்கள் ● ரணிலின் பிரத்தியேக பணிக்குழாமிற்கு 68 வாகனங்கள் ஜனக சுரங்க வாகனங்களை பொதுவாக காட்சியறைகளில் வைத்தே பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவர்….

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *