News

தகவல் சட்டம் பற்றி கம்பஹா மாட்ட இளைஞர் யுவதிகளுக்கான அறிவூட்டல்

By In

2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க சட்டத்தின் அடிப்படையில் தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் கடந்த ஆகஸ்ட் 04 ஆம் திகதி இலங்கையில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் தகவல் அறிவதற்கான நுழைவுக்கான வசதிகளை ஏற்படுத்துவது நடைமுறைக்கு சாத்தியமானதாகின்றது.

அதன்படி இந்த சட்டம் தொடர்பாக கம்பஹா மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான அறிவூட்டல் செயலமர்வொன்று 2017 ஜூன் மாதம் 15 ஆம் திகதி கம்பஹா சாக்ய ஹோட்டலில் நடைபெற்றது. இந்த செயலமர்வை இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு அணைக்குழுவின் கமல் லியனாரச்சி மற்றும் சட்டத்தரணி ராதிகா குணரத்ன ஆகியோர் நடத்தினர்.

News

EPF நிதியம் 400 டிரில்லியனை அடைந்ததுடன், ETF நிதியம் 400 பில்லியனை எட்டியது: அவை உறுப்பினர்களுக்கு பயனளிக்காமல் விரிவுபடுத்தப்பட வேண்டுமா?

சமீபத்திய தேர்தல் பிரச்சாரங்களும் மே தின நிகழ்வுகளும் இலங்கையின் தொழிலாளர் படையை முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் நிலைத்தன்மையான  சமூகப் பாதுகாப்பு முறைமையின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதுடன் உறுதிப்படுத்துகின்றன. 1958…

By In
News

மாத்தறை பொது வைத்தியசாலையின் மருத்துவக் கழிவு விவகாரம்: விசாரணைக்கு அளிக்கப்பட்ட பதில்கள் பொய்யானவை!

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி உலகெங்கிலும் மருத்துவக் கழிவுகளை அகற்றுவது மிகவும் அவதானமாக மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாகும். 22 மில்லியன் குடிமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையின் சுகாதார…

By In
News

அரச நிதி இப்படியும் வீணடிப்பு: 4 முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 397 தனிப்பட்ட பணியாளர்கள்!

க.பிரசன்னா முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் அவர்களின் சிறப்புரிமைகளுக்கு அரச நிதி அதிகளவு விரயம் செய்யப்படுவதை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர்கள் மற்றும்…

By In
News

ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் மூலம் ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்

க. பிரசன்னா பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை, தனி வீடு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் காலங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *