தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி சிங்கள மற்றும் ஆங்கில மொழி மூலமான ஊடகவியலாளர்களுக்கான அறிவூட்டல் செய்யும் செயலமர்வு 2017 ஜூன் 22 ஆம் திகதி இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் நடைபெற்றது.
தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் மக்களது உரிமையாக இருந்தாலும் அது பற்றிய அறிவு மட்டம் குறைவாக இருப்பதால் மக்கள் இந்த சட்டத்தை பயன்படுத்துவதில் குறைவு காணப்படுகின்றது. இச்சட்டம் உரிய முறையில் அமுல் படுத்தப்படுவதற்கு மக்கள் இந்த சட்டத்தை கூடுதலாக பயன்படுத்த வேண்டும்.
ஆங்கில மொழி மூலம் ஊடகவியலாளர்களை அறிவூட்டல் செய்யும் விரிவுரையை சட்டத்தரணி ஐங்கரன் நிகழ்த்தியதோடு சிங்கள மொழி மூலமான விரிவுரையை கமல் லியனாரச்சி நடத்தினார்.
Recent Comments