News

தகவல் சட்டம் பற்றி அரச சார்பற்ற அமைப்புக்களுக்கான அறிவூட்டல்

By In

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி சிங்கள மற்றும் ஆங்கில மொழி மூலமான ஊடகவியலாளர்களுக்கான அறிவூட்டல் செய்யும் செயலமர்வு 2017 ஜூன் 22 ஆம் திகதி இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் நடைபெற்றது.

தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் மக்களது உரிமையாக இருந்தாலும் அது பற்றிய அறிவு மட்டம் குறைவாக இருப்பதால் மக்கள் இந்த சட்டத்தை பயன்படுத்துவதில் குறைவு காணப்படுகின்றது. இச்சட்டம் உரிய முறையில் அமுல் படுத்தப்படுவதற்கு மக்கள் இந்த சட்டத்தை கூடுதலாக பயன்படுத்த வேண்டும்.

ஆங்கில மொழி மூலம் ஊடகவியலாளர்களை அறிவூட்டல் செய்யும் விரிவுரையை சட்டத்தரணி ஐங்கரன் நிகழ்த்தியதோடு சிங்கள மொழி மூலமான விரிவுரையை கமல் லியனாரச்சி நடத்தினார்.

News

10 வருடங்களில் பொலிஸ் சேவையில் இருந்து 2847 பேர் இடைநிறுத்தம்!

ந.லோகதயாளன் கடந்த 10 ஆண்டுகளில்  பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2847 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்…

By In
News

போதையில் மூழ்கும் சமூகம்;  அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…

By In
News

பூமியை நான்கு தடவைகள் சுற்றிவரும் அளவிற்கு இலங்கையை வானில் சுற்றியுள்ள மஹிந்த ராஜபக்ஷ

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி விமானப்படைத் தலைமையகத்திலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம்…

By In
News

ஜனாதிபதி அலுவலகத்தின் சொகுசு வாகனங்கள் ஏலத்திற்கு முன்னர் பகிர்ந்தளிக்கப்பட்ட விதம்!

● கோட்டாபயவின் பிரத்தியேக பணியாளர்களுக்கு 11 வாகனங்கள் ● ரணிலின் பிரத்தியேக பணிக்குழாமிற்கு 68 வாகனங்கள் ஜனக சுரங்க வாகனங்களை பொதுவாக காட்சியறைகளில் வைத்தே பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவர்….

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *