News

தகவல் சட்டம் பற்றி அரச சார்பற்ற அமைப்புக்களுக்கான அறிவூட்டல்

By In

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி சிங்கள மற்றும் ஆங்கில மொழி மூலமான ஊடகவியலாளர்களுக்கான அறிவூட்டல் செய்யும் செயலமர்வு 2017 ஜூன் 22 ஆம் திகதி இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் நடைபெற்றது.

தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் மக்களது உரிமையாக இருந்தாலும் அது பற்றிய அறிவு மட்டம் குறைவாக இருப்பதால் மக்கள் இந்த சட்டத்தை பயன்படுத்துவதில் குறைவு காணப்படுகின்றது. இச்சட்டம் உரிய முறையில் அமுல் படுத்தப்படுவதற்கு மக்கள் இந்த சட்டத்தை கூடுதலாக பயன்படுத்த வேண்டும்.

ஆங்கில மொழி மூலம் ஊடகவியலாளர்களை அறிவூட்டல் செய்யும் விரிவுரையை சட்டத்தரணி ஐங்கரன் நிகழ்த்தியதோடு சிங்கள மொழி மூலமான விரிவுரையை கமல் லியனாரச்சி நடத்தினார்.

News

ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் மூலம் ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்

க. பிரசன்னா பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை, தனி வீடு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் காலங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை…

By In
News

போலியான தகவல் வழங்கிய அஸ்வெசும பயனாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

க.பிரசன்னா கடந்த காலங்களில் அஸ்வெசும கொடுப்பனவு வழங்கும் திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக போலியான தகவல்களை வழங்கி தகுதியற்ற நபர்களும் அஸ்வெசும கொடுப்பனவை…

By In
News

 ரணில் விக்ரமசிங்கவின் ஓய்வூதியம்

– ஜனக சுரங்க இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, கடந்த காலங்களில் பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர் என பல்வேறு…

By In
News

18 வருடங்களாக நிர்மாணிக்கப்படும் மெரைன் டிரைவ் வீதி

க. பிரசன்னா கொழும்பு – காலி பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான சிறந்த வழி என அடையாளம் காணப்பட்ட கரையோர வீதியின் (மெரைன் டிரைவ்) ஆறு…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *