News

தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் தொடர்பான சிவில் சமூகத்தினருக்கான விழிப்புணர்வு கண்டியில்

By In

தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டத்தைப் பற்றி அறிவூட்டும் வகையில் சிவில் சமூகத்தை அறிவூட்டும் வகையிலான செயலமர்வொன்று கண்டி டெவோன் ஹோட்டலில் 2017 ஆகஸ்ட் 15 ஆம் திகதி நடைபெற்றது.

பொதுமக்களால் பலம் வாய்ந்த ஒரு சட்டமாக தகவல் அறிவதற்கான சட்டத்தை பயன்படுத்த முடியும். இச்சட்டம் அறிமுகம் செய்யப்பட்டு பல மாதங்கள் கடந்திருந்தாலும் சட்டத்தை அமுல்படுத்துவதில் பல நடைமுறை பிரச்சினைகள் உள்ளன.

இச்சட்டத்தை பயன்படுத்தி ஏராளமான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான வசதி இருப்பதால் அதுபற்றி கண்டி மாவட்ட சிவில் சமூகத்தினருக்கு அறிவூட்டல் செய்யப்பட்டது.

News

ஊழியர்களின் நலனுக்காக இடமாற்றப்படும் நோர்வூட் பிரதேச செயலகம்

க.பிரசன்னா நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையை 12 ஆக அதிகரிக்க வேண்டுமென கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக 10 பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கான…

By In
News

தேர்தல் சட்டத்தை மீறிய அரச அலுவலர்களுக்கு தண்டனையில்லையா?

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி இலங்கை ஜனநாயக பாரம்பரியத்தின் நீண்டகால வரலாற்றை கொண்டுள்ள நாடாகும். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் ஜனநாயக ஆட்சி முறையின் அடித்தளமாகும். அதனைப் பாதுகாப்பதற்கும்,…

By In
News

இலங்கையில் பிறப்புகள் குறைவடைவதற்கும் இறப்புகள் அதிகரிப்பதற்கும் பின்னணியிலுள்ள இரகசியம் என்ன?

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளிக் கொணரப்பட்ட தரவுகள் முகமது ஆசிக் குடித்தொகை வளர்ச்சி பற்றிய தகவல் மற்றும் தரவுகளை குடித்தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பில்…

By In
News

அம்பலாந்தோட்டையில் மணல் கொள்ளைக்கு பின்னால் இருப்பது யார்?

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி இன்று அதிகம் பேசப்படும் விடயம் இலஞ்சம், ஊழல், வீண்விரயம் இல்லாத நாட்டை உருவாக்குவது என்பதாகும். மக்களும் தற்போதைய அரசாங்கமும் அதற்கு இணங்கிச் சென்றுள்ளனர்….

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *