News

தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் தொடர்பான சிவில் சமூகத்தினருக்கான விழிப்புணர்வு கண்டியில்

By In

தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டத்தைப் பற்றி அறிவூட்டும் வகையில் சிவில் சமூகத்தை அறிவூட்டும் வகையிலான செயலமர்வொன்று கண்டி டெவோன் ஹோட்டலில் 2017 ஆகஸ்ட் 15 ஆம் திகதி நடைபெற்றது.

பொதுமக்களால் பலம் வாய்ந்த ஒரு சட்டமாக தகவல் அறிவதற்கான சட்டத்தை பயன்படுத்த முடியும். இச்சட்டம் அறிமுகம் செய்யப்பட்டு பல மாதங்கள் கடந்திருந்தாலும் சட்டத்தை அமுல்படுத்துவதில் பல நடைமுறை பிரச்சினைகள் உள்ளன.

இச்சட்டத்தை பயன்படுத்தி ஏராளமான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான வசதி இருப்பதால் அதுபற்றி கண்டி மாவட்ட சிவில் சமூகத்தினருக்கு அறிவூட்டல் செய்யப்பட்டது.

News

10 வருடங்களில் பொலிஸ் சேவையில் இருந்து 2847 பேர் இடைநிறுத்தம்!

ந.லோகதயாளன் கடந்த 10 ஆண்டுகளில்  பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2847 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்…

By In
News

போதையில் மூழ்கும் சமூகம்;  அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…

By In
News

பூமியை நான்கு தடவைகள் சுற்றிவரும் அளவிற்கு இலங்கையை வானில் சுற்றியுள்ள மஹிந்த ராஜபக்ஷ

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி விமானப்படைத் தலைமையகத்திலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம்…

By In
News

ஜனாதிபதி அலுவலகத்தின் சொகுசு வாகனங்கள் ஏலத்திற்கு முன்னர் பகிர்ந்தளிக்கப்பட்ட விதம்!

● கோட்டாபயவின் பிரத்தியேக பணியாளர்களுக்கு 11 வாகனங்கள் ● ரணிலின் பிரத்தியேக பணிக்குழாமிற்கு 68 வாகனங்கள் ஜனக சுரங்க வாகனங்களை பொதுவாக காட்சியறைகளில் வைத்தே பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவர்….

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *