News

தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு இரத்தினபுரியில்

By In

தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டத்தைப் பற்றி அறிவூட்டும் வகையில் சிவில் சமூகத்தை அறிவூட்டும் வகையிலான செயலமர்வொன்று இரத்தினபுரி சமுதி ஹோட்டலில் 2017 ஆகஸ்ட் 18 ஆம் திகதி நடைபெற்றது.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த செயலமர்வில் சனநாயகத்தை செயல்திறன் கொண்டதாக மாற்றியமைப்பதற்கு தேவைப்படும் தகவல்களை இச்சட்டத்தை பயன்படுத்தி எவ்வாறு பெற்றுக் கொள்வது என்ற விடயங்கள் பற்றி இரத்தினபுரி மாவட்ட சிவில் சமூகத்தினருக்கு அறிவூட்டல் செய்யப்பட்டது.

News

போதையில் மூழ்கும் சமூகம்;  அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…

By In
News

பூமியை நான்கு தடவைகள் சுற்றிவரும் அளவிற்கு இலங்கையை வானில் சுற்றியுள்ள மஹிந்த ராஜபக்ஷ

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி விமானப்படைத் தலைமையகத்திலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம்…

By In
News

ஜனாதிபதி அலுவலகத்தின் சொகுசு வாகனங்கள் ஏலத்திற்கு முன்னர் பகிர்ந்தளிக்கப்பட்ட விதம்!

● கோட்டாபயவின் பிரத்தியேக பணியாளர்களுக்கு 11 வாகனங்கள் ● ரணிலின் பிரத்தியேக பணிக்குழாமிற்கு 68 வாகனங்கள் ஜனக சுரங்க வாகனங்களை பொதுவாக காட்சியறைகளில் வைத்தே பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவர்….

By In
News

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் போசாக்கு கொடுப்பனவிலும் முறைகேடுகள்?

க.பிரசன்னா கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் நன்மை கருதி அரசாங்கத்தால் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சால் போசாக்கு கொடுப்பனவு வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *