தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டத்தைப் பற்றி அறிவூட்டும் வகையில் சிவில் சமூகத்தை அறிவூட்டும் வகையிலான செயலமர்வொன்று இரத்தினபுரி சமுதி ஹோட்டலில் 2017 ஆகஸ்ட் 18 ஆம் திகதி நடைபெற்றது.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த செயலமர்வில் சனநாயகத்தை செயல்திறன் கொண்டதாக மாற்றியமைப்பதற்கு தேவைப்படும் தகவல்களை இச்சட்டத்தை பயன்படுத்தி எவ்வாறு பெற்றுக் கொள்வது என்ற விடயங்கள் பற்றி இரத்தினபுரி மாவட்ட சிவில் சமூகத்தினருக்கு அறிவூட்டல் செய்யப்பட்டது.
Recent Comments