News

தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் தொடர்பான சிவில் சமூக பிரதிநிதி களுக்கான செயலமர்வு – மட்டக்களப்பு

By In

இலங்கையில் தற்போது நடைமுறையில் இருந்து வரும் தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் தொடர்பான தமிழ் மொழிமூல செயலமர்வு மட்டக்களப்பு பிரிஜ் வியூ ஹோட்டலில் 2017 ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெற்றது.

தகவல் அறிவதற்கான உரிமை மக்களது அடிப்படை உரிமையாக இருந்து வந்தாலும் அதுபற்றிய மக்களின் அறிவு மட்டம் குறைந்தளவிலே இருந்து வருவதால் இந்த சட்டத்தை மக்கள் பயன்படுத்துவதில் குறைபாடு நிலவுகின்றது. இந்த சட்டத்தை அமுல்படுத்துவதில் அதனை கூடுதலாக பயன்படுத்த வேண்டிய தேவை இருந்து வருகின்றது.

News

போதையில் மூழ்கும் சமூகம்;  அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…

By In
News

பூமியை நான்கு தடவைகள் சுற்றிவரும் அளவிற்கு இலங்கையை வானில் சுற்றியுள்ள மஹிந்த ராஜபக்ஷ

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி விமானப்படைத் தலைமையகத்திலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம்…

By In
News

ஜனாதிபதி அலுவலகத்தின் சொகுசு வாகனங்கள் ஏலத்திற்கு முன்னர் பகிர்ந்தளிக்கப்பட்ட விதம்!

● கோட்டாபயவின் பிரத்தியேக பணியாளர்களுக்கு 11 வாகனங்கள் ● ரணிலின் பிரத்தியேக பணிக்குழாமிற்கு 68 வாகனங்கள் ஜனக சுரங்க வாகனங்களை பொதுவாக காட்சியறைகளில் வைத்தே பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவர்….

By In
News

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் போசாக்கு கொடுப்பனவிலும் முறைகேடுகள்?

க.பிரசன்னா கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் நன்மை கருதி அரசாங்கத்தால் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சால் போசாக்கு கொடுப்பனவு வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *