News

தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் தொடர்பான செயலமர்வு பொலன்நறுவையில்

By In

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி பொலன்நறுவை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான அறிவூட்டல் செய்யும் செயலமர்வு 2017 மார்ச் மாதம் 17 ஆம் திகதி பொலன்நறுவை ரோயல் நெஸ்ட்; ஹோட்டலில் நடைபெற்றது.

இங்கு பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. தகவல்களை அறிந்து கொள்வது மக்களது உரிமை என்ற அடிப்படையில் இச்சட்டத்தை பயன்படுத்தி உடனடி தகவல்களை மட்டுமல்லாது கடந்த 10 வருட கால பிற்பட்ட தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியுமாகின்றது. இந்த செயலமர்வில் பங்குபற்றிய இளம் ஊடகவியலாளர்களால் தகவல் அறிவதற்கான சட்டத்தை பயன்படுத்தி பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட செய்திகள் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டது.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஏற்பாடு செய்திருந்த இந்த பயிற்சி கருத்தரங்கில் தகவல் அறிவதற்கான உரிமை சட்டம் தொடர்பான விடயங்கள் பற்றிய கருத்துக்கள் பரிமாறப்பட்டன. கமல் லியனாரச்சி மற்றும் சட்டத்தரணி திருமதி ராதிகா குணரத்ன ஆகியோர் விரிவுரை நிகழ்த்தினர்.

News

ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் மூலம் ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்

க. பிரசன்னா பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை, தனி வீடு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் காலங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை…

By In
News

போலியான தகவல் வழங்கிய அஸ்வெசும பயனாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

க.பிரசன்னா கடந்த காலங்களில் அஸ்வெசும கொடுப்பனவு வழங்கும் திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக போலியான தகவல்களை வழங்கி தகுதியற்ற நபர்களும் அஸ்வெசும கொடுப்பனவை…

By In
News

 ரணில் விக்ரமசிங்கவின் ஓய்வூதியம்

– ஜனக சுரங்க இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, கடந்த காலங்களில் பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர் என பல்வேறு…

By In
News

18 வருடங்களாக நிர்மாணிக்கப்படும் மெரைன் டிரைவ் வீதி

க. பிரசன்னா கொழும்பு – காலி பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான சிறந்த வழி என அடையாளம் காணப்பட்ட கரையோர வீதியின் (மெரைன் டிரைவ்) ஆறு…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *