இலங்கையில் பல மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகின்ற செயலமர்வுகள் வரிசையில் கேகாலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர் 2017 மார்ச் 27 ஆம் திகதி கேகாலை ஸ்லீக் ஹோட்டலில் நடைபெற்றது.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஏற்பாடு செய்திருந்த இந்த பயிற்சி கருத்தரங்கில் தகவல் அறிவதற்கான உரிமை சட்டம் தொடர்பான விடயங்கள் பற்றிய தகவல்கள் பரிமாறப்பட்டன. கமல் லியனாரச்சி மற்றும் சட்டத்தரணி திருமதி ராதிகா குணரத்ன ஆகியோர் விரிவுரை நிகழ்த்தினர்.
Recent Comments