இலங்கையில் தற்போது நடைமுறையில் இருந்து வரும் தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் தொடர்பாக வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான அறிவூட்டல் செயலமர்வு வவுனியா நெல்லி ஹோட்டலில் 2017 மார்ச் 31 ஆம் திகதி நடைபெற்றது.
தகவல் அறிவதற்கான உரிமை சட்டத்தை பயன்படுத்துவது எவ்hறு? அதன் உள்ளார்ந்த விடயங்கள் யாவை? அதனோடிணைந்த சட்டங்கள் எவை என்பன தொடர்பாக சட்டத்தரணி ஐங்கரன் இங்கு ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்தார்.
Recent Comments