இலங்கையில் தற்போது நடைமுறையில் இருந்து வரும் தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் தொடர்பாக யாழ் ஊடகவியலாளர்களுக்கான அறிவூட்டல் செயலமர்வு யாழ்ப்பாணம் கிரீன் கிராஸ் ஹோட்டலில் 2017 மே 06 ஆம் திகதி நடைபெற்றது.
தகவல் அறிவதற்கான உரிமை சட்டத்தை பயன்படுத்துவது எவ்hறு? அதன் உள்ளார்ந்த விடயங்கள் யாவை? அதனோடிணைந்த சட்டங்கள் எவை என்பன தொடர்பாக இங்கு ஊடகவியலாளர்களுக்கு அறிவூட்டப்பட்டது.
Recent Comments