News

தகவல் அறியும் உரிமை பத்திரிகையாளர் மன்றம்

By In

இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஏற்பாடு செய்த தகவல் அறியும் உரிமை பத்திரிகையாளர் மன்றம் ஒன்பதாவது முறையாக 2019 டிசம்பர் 3 ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு நடைபெற்றது. தகவல் அறியும் உரிமை மீது ஆர்வம் காட்டும் பத்திரிகையாளர்கள் மற்றும் புலனாய்வு பத்திரிகையியலில் ஈடுபடுபவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்துவதில் அவர்களின் அனுபவம் மற்றும் அவ்வாறு செய்வதில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து பத்திரிகையாளர்கள் கலந்துரையாடினர். இலங்கையில் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து அதன் மூன்றாம் ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் தகவல் அறியும் உரிமை சட்டத்தை,  ஆரம்பத்தில் இருந்தே இப்பத்திரிகையாளர்கள் கொண்டிருந்த RTI ஈடுபாட்டை நினைவூட்டும் வகையில் கலந்துரையாடினர்.

News

10 வருடங்களில் பொலிஸ் சேவையில் இருந்து 2847 பேர் இடைநிறுத்தம்!

ந.லோகதயாளன் கடந்த 10 ஆண்டுகளில்  பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2847 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்…

By In
News

போதையில் மூழ்கும் சமூகம்;  அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…

By In
News

பூமியை நான்கு தடவைகள் சுற்றிவரும் அளவிற்கு இலங்கையை வானில் சுற்றியுள்ள மஹிந்த ராஜபக்ஷ

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி விமானப்படைத் தலைமையகத்திலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம்…

By In
News

ஜனாதிபதி அலுவலகத்தின் சொகுசு வாகனங்கள் ஏலத்திற்கு முன்னர் பகிர்ந்தளிக்கப்பட்ட விதம்!

● கோட்டாபயவின் பிரத்தியேக பணியாளர்களுக்கு 11 வாகனங்கள் ● ரணிலின் பிரத்தியேக பணிக்குழாமிற்கு 68 வாகனங்கள் ஜனக சுரங்க வாகனங்களை பொதுவாக காட்சியறைகளில் வைத்தே பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவர்….

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *