இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஏற்பாடு செய்த தகவல் அறியும் உரிமை பத்திரிகையாளர் மன்றம் ஒன்பதாவது முறையாக 2019 டிசம்பர் 3 ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு நடைபெற்றது. தகவல் அறியும் உரிமை மீது ஆர்வம் காட்டும் பத்திரிகையாளர்கள் மற்றும் புலனாய்வு பத்திரிகையியலில் ஈடுபடுபவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்துவதில் அவர்களின் அனுபவம் மற்றும் அவ்வாறு செய்வதில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து பத்திரிகையாளர்கள் கலந்துரையாடினர். இலங்கையில் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து அதன் மூன்றாம் ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் தகவல் அறியும் உரிமை சட்டத்தை, ஆரம்பத்தில் இருந்தே இப்பத்திரிகையாளர்கள் கொண்டிருந்த RTI ஈடுபாட்டை நினைவூட்டும் வகையில் கலந்துரையாடினர்.
EPF நிதியம் 400 டிரில்லியனை அடைந்ததுடன், ETF நிதியம் 400 பில்லியனை எட்டியது: அவை உறுப்பினர்களுக்கு பயனளிக்காமல் விரிவுபடுத்தப்பட வேண்டுமா?
சமீபத்திய தேர்தல் பிரச்சாரங்களும் மே தின நிகழ்வுகளும் இலங்கையின் தொழிலாளர் படையை முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் நிலைத்தன்மையான சமூகப் பாதுகாப்பு முறைமையின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதுடன் உறுதிப்படுத்துகின்றன. 1958…
மாத்தறை பொது வைத்தியசாலையின் மருத்துவக் கழிவு விவகாரம்: விசாரணைக்கு அளிக்கப்பட்ட பதில்கள் பொய்யானவை!
ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி உலகெங்கிலும் மருத்துவக் கழிவுகளை அகற்றுவது மிகவும் அவதானமாக மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாகும். 22 மில்லியன் குடிமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையின் சுகாதார…
அரச நிதி இப்படியும் வீணடிப்பு: 4 முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 397 தனிப்பட்ட பணியாளர்கள்!
க.பிரசன்னா முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் அவர்களின் சிறப்புரிமைகளுக்கு அரச நிதி அதிகளவு விரயம் செய்யப்படுவதை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர்கள் மற்றும்…
ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் மூலம் ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்
க. பிரசன்னா பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை, தனி வீடு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் காலங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை…
Recent Comments