தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி ஊவா மாகாண ஊடகவியலாளர்களுக்கான அறிவூட்டல் செய்யும் செயலமர்வு 18 ஆம் திகதி பண்டாரவலை மலிந்தி இன் ஹோட்டலில் நடைபெற்றது.
பதுளை மற்றும் பண்டாவலை பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல ஊடகவியலாளர்கள் 45 பேர் அளவில் இந்த செயலமர்வில் பங்குபற்றினர்.
2017 பெப்ரவாரி மாதம் 04 ஆம் திகதி நடைமுறைக்கு வந்த தகவல் அறிவதற்கான சட்டத்தை பயன்படுத்தி செய்திகள் மற்றும் கட்டுரைகளை எழுதுவது தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டது.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஏற்பாடு செய்திருந்த இந்த பயிற்சி கருத்தரங்கில் தகவல் அறிவதற்கான உரிமை சட்டம் தொடர்பாக பிரதேச ஊடகவியலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் உட்பட பல விடயங்கள் பற்றிய கலந்துரையாடப்பட்டன.
கொழும்பு, கண்டி, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் நடைபெற்றது போன்று மிகவும் வெற்றிகரமாக நடைபெற்ற ஒரு செயலமர்வாக இது அமைந்தது குறிப்பிடத்தக்கது.
ஊழியர்களின் நலனுக்காக இடமாற்றப்படும் நோர்வூட் பிரதேச செயலகம்
க.பிரசன்னா நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையை 12 ஆக அதிகரிக்க வேண்டுமென கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக 10 பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கான…
தேர்தல் சட்டத்தை மீறிய அரச அலுவலர்களுக்கு தண்டனையில்லையா?
ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி இலங்கை ஜனநாயக பாரம்பரியத்தின் நீண்டகால வரலாற்றை கொண்டுள்ள நாடாகும். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் ஜனநாயக ஆட்சி முறையின் அடித்தளமாகும். அதனைப் பாதுகாப்பதற்கும்,…
இலங்கையில் பிறப்புகள் குறைவடைவதற்கும் இறப்புகள் அதிகரிப்பதற்கும் பின்னணியிலுள்ள இரகசியம் என்ன?
தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளிக் கொணரப்பட்ட தரவுகள் முகமது ஆசிக் குடித்தொகை வளர்ச்சி பற்றிய தகவல் மற்றும் தரவுகளை குடித்தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பில்…
அம்பலாந்தோட்டையில் மணல் கொள்ளைக்கு பின்னால் இருப்பது யார்?
ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி இன்று அதிகம் பேசப்படும் விடயம் இலஞ்சம், ஊழல், வீண்விரயம் இல்லாத நாட்டை உருவாக்குவது என்பதாகும். மக்களும் தற்போதைய அரசாங்கமும் அதற்கு இணங்கிச் சென்றுள்ளனர்….
Recent Comments