News

ஊவா மாகாண ஊடகவியலாளர்களுக்கு தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் தொடர்பான செயலமர்வு

By In

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி ஊவா மாகாண ஊடகவியலாளர்களுக்கான அறிவூட்டல் செய்யும் செயலமர்வு 18 ஆம் திகதி பண்டாரவலை மலிந்தி இன் ஹோட்டலில் நடைபெற்றது.
பதுளை மற்றும் பண்டாவலை பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல ஊடகவியலாளர்கள் 45 பேர் அளவில் இந்த செயலமர்வில் பங்குபற்றினர்.
2017 பெப்ரவாரி மாதம் 04 ஆம் திகதி நடைமுறைக்கு வந்த தகவல் அறிவதற்கான சட்டத்தை பயன்படுத்தி செய்திகள் மற்றும் கட்டுரைகளை எழுதுவது தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டது.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஏற்பாடு செய்திருந்த இந்த பயிற்சி கருத்தரங்கில் தகவல் அறிவதற்கான உரிமை சட்டம் தொடர்பாக பிரதேச ஊடகவியலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் உட்பட பல விடயங்கள் பற்றிய கலந்துரையாடப்பட்டன.
கொழும்பு, கண்டி, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் நடைபெற்றது போன்று மிகவும் வெற்றிகரமாக நடைபெற்ற ஒரு செயலமர்வாக இது அமைந்தது குறிப்பிடத்தக்கது.

News

EPF நிதியம் 400 டிரில்லியனை அடைந்ததுடன், ETF நிதியம் 400 பில்லியனை எட்டியது: அவை உறுப்பினர்களுக்கு பயனளிக்காமல் விரிவுபடுத்தப்பட வேண்டுமா?

சமீபத்திய தேர்தல் பிரச்சாரங்களும் மே தின நிகழ்வுகளும் இலங்கையின் தொழிலாளர் படையை முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் நிலைத்தன்மையான  சமூகப் பாதுகாப்பு முறைமையின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதுடன் உறுதிப்படுத்துகின்றன. 1958…

By In
News

மாத்தறை பொது வைத்தியசாலையின் மருத்துவக் கழிவு விவகாரம்: விசாரணைக்கு அளிக்கப்பட்ட பதில்கள் பொய்யானவை!

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி உலகெங்கிலும் மருத்துவக் கழிவுகளை அகற்றுவது மிகவும் அவதானமாக மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாகும். 22 மில்லியன் குடிமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையின் சுகாதார…

By In
News

அரச நிதி இப்படியும் வீணடிப்பு: 4 முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 397 தனிப்பட்ட பணியாளர்கள்!

க.பிரசன்னா முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் அவர்களின் சிறப்புரிமைகளுக்கு அரச நிதி அதிகளவு விரயம் செய்யப்படுவதை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர்கள் மற்றும்…

By In
News

ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் மூலம் ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்

க. பிரசன்னா பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை, தனி வீடு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் காலங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *