News

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பிற்கு என்ன ஆனது?

By In

இலங்கையின் தற்போதைய டொலர் மாற்று விகிதம் என்ன?

இலங்கையின் தற்போதைய தேசிய டொலர் இருப்பு என்ன?

இலங்கையின் தற்போதைய அந்நியச் செலாவணி கையிருப்பு எத்தனை வாரங்களுக்குப் போதுமானதாக இருக்கும்?

தற்போது நம்மில் பெரும்பாலானோர் அன்றாடம் கவனத்தில் கொள்ளும் விடயங்கள் இவை. 

இந் நாட்களில் முக்கிய சமூக-பொருளாதார உரையாடல் நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கும், நாம் எதிர்கொள்ளும் சமூக அமைதியின்மையிலிருந்து நமது நாட்டை மீட்டெடுப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அவதானம் செலுத்துகிறது. 

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பிற்கு என்ன ஆனது? இருப்புக்கள் எவ்வாறு செலவிடப்பட்டன? அவற்றைப் பயன்படுத்தி ஏதேனும் முதலீடு செய்திருக்கிறீர்களா?

மேற்கண்ட கேள்விகளுக்கான பதில்களை அறிவதற்கு, இலங்கை மத்திய வங்கிக்கு (CBSL) தகவலுக்கான கோரிக்கையை (RTI) சமர்ப்பித்தோம். அவற்றிற்கு பெறப்பட்ட பதில் பின்வருமாறு:

News

EPF நிதியம் 400 டிரில்லியனை அடைந்ததுடன், ETF நிதியம் 400 பில்லியனை எட்டியது: அவை உறுப்பினர்களுக்கு பயனளிக்காமல் விரிவுபடுத்தப்பட வேண்டுமா?

சமீபத்திய தேர்தல் பிரச்சாரங்களும் மே தின நிகழ்வுகளும் இலங்கையின் தொழிலாளர் படையை முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் நிலைத்தன்மையான  சமூகப் பாதுகாப்பு முறைமையின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதுடன் உறுதிப்படுத்துகின்றன. 1958…

By In
News

மாத்தறை பொது வைத்தியசாலையின் மருத்துவக் கழிவு விவகாரம்: விசாரணைக்கு அளிக்கப்பட்ட பதில்கள் பொய்யானவை!

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி உலகெங்கிலும் மருத்துவக் கழிவுகளை அகற்றுவது மிகவும் அவதானமாக மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாகும். 22 மில்லியன் குடிமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையின் சுகாதார…

By In
News

அரச நிதி இப்படியும் வீணடிப்பு: 4 முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 397 தனிப்பட்ட பணியாளர்கள்!

க.பிரசன்னா முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் அவர்களின் சிறப்புரிமைகளுக்கு அரச நிதி அதிகளவு விரயம் செய்யப்படுவதை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர்கள் மற்றும்…

By In
News

ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் மூலம் ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்

க. பிரசன்னா பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை, தனி வீடு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் காலங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *