Uncategorized

RTI இல் பகிரங்க அதிகாரசபை என்றால் என்ன? அவற்றின் கடமைகள் என்ன?

தகவல் அறியும் உரிமை என்பது மனித உரிமைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இலங்கையின் அரசியலமைப்பின் பிரிவு 14 (A) மக்களின் இந்த உரிமையையும் குறிக்கிறது. மேலும், 2016 ஆம்…

By In
News

ஆர்.டி.ஐ. யைத் தொடர்ந்து – தெரு விளக்குகளின் பாவனையில் மாற்றம் காணப்பட்டது

சில மாதங்களுக்கு முன்பு ஒரு தகவல் அறியும் உரிமை விண்ணப்பம் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, கொழும்பு 13 இல் ஒரு குறிப்பிட்ட தெருவில் சிறப்பான ஒரு மாற்றம் காணப்பட்டது….

By In
Uncategorized

நீர் மாசுபாடு குறித்து குரல் கொடுத்தல்

நாட்டில் வீட்டு, வணிக மற்றும் உற்பத்தி நடவடிக்கைகள் காரணமாக ஏற்படும் நீர் மாசுபாட்டிற்கு மக்கள் எதிர்வினையாற்றுவது குறித்து மத்திய சுற்றாடல் அதிகாரசபையிடம் (CEA) சில கேள்விகளைக் கேட்பதற்காக…

By In
News

தேர்தலின் போது அரச வாகனங்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன

அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துவது சில காலமாக விவாதிக்கப்பட்டு வந்தாலும், அதிகாரத்தில் உள்ள எந்த அரசாங்கமும் இந்த விடயத்தில் இதுவரை தலையிட முடியவில்லை. புதிய அரசாங்கத்தின் பதவியேற்புடன்,…

By In
News

சைபர் குற்றங்களில் ஒரு தெளிவான அதிகரிப்பு

கோவிட்-19 (COVID-19) தொற்றுநோயுடன் உள்ளூர் சமூகத்தின் இணைய பயன்பாட்டில் தெளிவான மாற்றம் உள்ளது. பாடசாலைகள் மற்றும் பணியிடங்கள் மூடப்பட்டதன் காரணமாக கடந்த 4 மாதங்களில், பெரும்பான்மையானவர்கள் ஆன்லைன்…

By In
News

எந்த மொழியில் தகவல் அறியும் உரிமை?

இலங்கையில் தகவல் அறியும் உரிமைக்கான அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூன்று மொழிகளில் வெவ்வேறு வகையான RTI படிவங்களை வழங்குகிறது. வலைத்தளத்திலிருந்து ஒரு ‘தகவல் விண்ணப்பம்’ படிவத்தை (RTI-01 படிவம்)…

By In
Uncategorized

கொழும்பில் உள்ள ஒரு பிரதான ஏரியின் தூய்மை மீது ஒரு கவனிப்பு

கொழும்பு நகரத்தில் முக்கியத்துவமுள்ள பேரே ஏரி (Beira Lake) நகரின் குடியிருப்பாளர்களுக்கும் பிற இலங்கையர்களுக்கும் நன்கு தெரிந்த ஒரு நீர்நிலையாகும். இந்த ஏரிக்கு அருகில் பல உயரமான…

By In
News

பிளாஸ்டிக் தயாரிப்புகள் – இன்னும் ஏராளமாக நாங்கள் சட்டங்களை பின்பற்றுகிறோமா?

‘சிலி சிலி’ பொலித்தீன் பைகளைப் பயன்படுத்த தடை விதித்து 2017 இல் உண்டாக்கப்பட்ட சட்டம் இலங்கையர்களின் நினைவில் இருக்கும். இப்போது, அந்தச் சட்டம் உண்டாக்கப்பட்டு 2  வருடங்கள்…

By In
Uncategorized

கொழும்பின் இந்த பகுதியிலுள்ள கால்வாய் எவ்வளவு சுத்தமாக உள்ளது?

தெமடகொடயில் உள்ள கால்வாய் மற்றும் அதன் தூய்மை குறித்து 2019 டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு (எஸ்.எல்.எல்.ஆர்.டி.சி) தகவல் அறியும் விண்ணப்பம் அனுப்பப்பட்டது….

By In