Category: News

News

அரச துறைகளிலான வேலைவாய்ப்பு முறையில் மாற்றத்திற்கு தகவல் சட்டம் வழிவகுத்தது

அரச துறைகளிலான தொழில் வாய்ப்புக்களுக்கு ஆட்சேர்பபு செய்யும் போது தேவையான தகைமைகளுக்கு மேலதிகமாக ஆதிக்கம் செலுத்துவது அரசியல் செல்வாக்கு அல்லது வேறும் கையாடல்களாகும். அரசாங்க பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை…

By In
News

RTI நடவடிக்கை: பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளால் ஏற்படுத்தப்பட்ட நட்டத்தை அறிய உதவிய தகவல் சட்டம்

பாராளுமன்ற வரலாற்றில் மிக மோசமான செயற்பாட்டை வெளிப்படுத்திய ஒரு நாளாக 2018 ஒக்டோபர் மாதம் இடம்பெறுகின்றது. பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக அமைச்சர்களே பாராளுமன்றத்திற்குள் மிக மோசமான வார்த்தைகளைப்…

By In
News

உணவட்டுன கலிடோ கடற்கரை தொடர்பாக தகவல் கோரியதற்கு தகவல் பெறுவதற்கான உரிமைச் சட்டத்தை மறுக்கும் அதிகாரி

பொதுமக்கள் ஆர்வம் காட்டும் விடயங்கள் தொடர்பாக தகவல்களை பெறுவதற்கான வசதியை தகவல் பெறுவதற்காக அண்மையில் நிறைவேற்றப்பட்டுள்ள உரிமைச் சட்டம் வழங்குகின்றது. அன்றாட வாழ்க்கையில் மக்கள் மீது தாக்கத்தை…

By In
News

தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டத்தின் மூலம் காணி உரிமை பற்றிய சந்தேகம் தீர்க்கப்பட்டது

ஹேரத் துலானி என்பவர் மாத்தளை சந்தி அனுராதபுரத்தில் வாழ்கின்றார். 2016 ஆம் ஆண்டு துலானி அவரது காணிக்கான உரிமையை வழங்கும் காணி அளவீடு பற்றிய நிகழ்வில் பங்குபற்றினார்….

By In
News

தகவல் அறிவதற்கான சட்டம் களனி பல்கலைக்கழகத்தில் வெளிவாரி பட்டப் படிப்பின் விண்ணப்பப் படிவத்தை பாதுகாத்தது

இலங்கை ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் எழுத்தறிவு வீதத்தில் உயர்ந்த ஸ்தானத்தை அடைந்திருந்தாலும் கல்வித்துறையில் பல பிரச்சினை களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றது. வருடாந்தம் முதலாம் வகுப்பிற்கு 300.000…

By In
News

குளத்தை திருத்தம் செய்ய உதவிய தகவல் சட்டம்

நகரவாக்கம் காரணமாக நாட்டில் பின்தங்கிய பகுதிகளில் நடைமுறையில் இருந்து வரும் மரபு ரீதியான விவசாயம் மறைந்து வருகின்றது. இத்துறையை பாதுகாப்பதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற உதவிகளிலான குறைபாடு மற்றும்…

By In
News

RTI நடவடிக்கை: தகவல் சட்டத்தை பயன்படுத்தி தெல்பெத்தை பாலத்தை புணரமைக்க வலியுருத்தல்

பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு போக்குவரத்து, பாலம், நீர் வடிகால் அமைப்பு உட்பட அடிப்படை வாழ்க்கை வசதிகள் அத்தியாவசியமானதாகும். மக்களுக்கு தேவையான இத்தகைய அடிப்படை வாழ்க்கை வசதிகளை செய்து…

By In
News

கல்நேவ மக்களுக்கு கேட்போர் கூட கதவை திறக்க தகவல் சட்டம் உதவியது

விளையாட்டு மற்றும் சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடுதல் ஆகிய மனித சுதந்திரங்கள் மானிட வாழ்வில் முக்கியமான அம்சங்களாக கருதப்படுகின்றன. பௌதீக மற்றும் உள ரீதியான ஆரோக்கியம் நாட்டிற்கு சாதகமாக…

By In
News

RTI நடவடிக்கை: அநுராதபுரம் வாராந்த சந்தை கட்டிட நிர்மாணம் மந்த கதியில்

தகவல் அறிவதற்கான சட்டம் (RTI) மக்களை அவர்களது வாழ்க்கையில் புதிய உட்சாகத்துடன் செயற்பட தூண்டுகின்றது. அதிகாரிகள் அசமந்தப் போக்கில் செயற்படும் போது அது தொடர்பாக கேள்வி எழுப்புவதன்…

By In
News, Uncategorized

தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டத்தால் எடகல பாதை திருத்தப்பட்டது

அனுராதபுர மாவட்டத்தில் பாலாதிகுளம எனும் இடத்தில் எடகல விகாரை பாதை நீண்டகாலமாக திருத்தப்படாதிருந்த பாதையாகும். இந்த பாதையால் பயணிக்கும் மக்கள் தொடர்ச்சியாக பல சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்….

By In