இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய தொடர்பாடல் மற்றும் ஊடக கற்கை விரிவுரையாளர்களுக்கான அறிவூட்டல் செய்யும் செயலமர்வொன்று 2017 ஜூன் 29 ஆம் திகதி மேல் மாகாண கல்வித் திணைக்களத்தில்; நடைபெற்றது.
இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த செயலமர்வில் தகவல் அறிவதற்கான சட்டம் மற்றும் பத்திரிகைத் துறையினருக்கான ஒழுக்கக்கோவை பற்றி அறிவூட்டல் செய்யப்பட்டது.
Recent Comments