News

தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் சிவில் சமூகத்தினருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு

By In

இலங்கையில் தற்போது நடைமுறையில் இருந்து வரும் தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் தொடர்பான தமிழ் மொழிமூல செயலமர்வு யாழ்ப்பாணம் வாலம்பூரி ஹோட்டலில் 2017 ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெற்றது.

தகவல் அறிவதற்கான உரிமை மக்களது அடிப்படை உரிமையாக இருந்து வந்தாலும் அதுபற்றிய மக்களின் அறிவு மட்டம் குறைந்தளவிலே இருந்து வருவதால் இந்த சட்டத்தை மக்கள் பயன்படுத்துவதில் குறைபாடு நிலவுகின்றது. இந்த சட்டத்தை நடைமுறைப் படுத்துவதில் அதிகமாக பயன்படுத்த வேண்டிய தேவை இருந்து வருகின்றது. அது தொடர்பாக யாழ் சிவில் சமூகத்தினருக்கு அறிவூட்டப்பட்டது.

News, Uncategorized

இரத்தினபுரி மாவட்ட ஊடவியலாளர்களுக்கான தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப்பட்டறை  

பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான தகவல் அறியும் உரிமைக் கட்டமைப்பை வலுப்படுத்துதல்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) குறித்து ஊடகவியலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் RTI…

By In
News

சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் பொறிமுறை வலுப் பெற வேண்டும்!

வீ.பிரியதர்சன் சிறுவர் பாதுகாப்பு என்பது ஒரு கூட்டுப்பொறுப்பு, பிரச்சினைகளுக்குரிய தீர்வைப் பெறவே அனைவரும் முயற்சிக்கின்றனர். ஆனால் பிரச்சினைகள் வரும் முன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. இதற்கு முக்கிய…

By In
News

பொருளாதார நெருக்கடியால் தொழில்தேடி வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ந.லோகதயாளன் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின்னர் தொழில்வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ்  மாவட்டச் செயலகங்கள் மற்றும் வெளிநாட்டு…

By In
News

நுவரெலியாவில் சட்டவிரோதமான கட்டுமானங்களின் பின்னணியில் அரசியல் அதிகாரமா?

ஆர்.எப்.எம் சுஹேல்- நுவரெலியா உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த வேட்பாளர்கள் உட்பட பலரது வீடுகள் உரிய விதிமுறைகளைப் பேணாது சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *