தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டத்தைப் பற்றி அறிவூட்டும் வகையில் சிவில் சமூகத்தை அறிவூட்டும் வகையிலான செயலமர்வொன்று கண்டி டெவோன் ஹோட்டலில் 2017 ஆகஸ்ட் 15 ஆம் திகதி நடைபெற்றது.
பொதுமக்களால் பலம் வாய்ந்த ஒரு சட்டமாக தகவல் அறிவதற்கான சட்டத்தை பயன்படுத்த முடியும். இச்சட்டம் அறிமுகம் செய்யப்பட்டு பல மாதங்கள் கடந்திருந்தாலும் சட்டத்தை அமுல்படுத்துவதில் பல நடைமுறை பிரச்சினைகள் உள்ளன.
இச்சட்டத்தை பயன்படுத்தி ஏராளமான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான வசதி இருப்பதால் அதுபற்றி கண்டி மாவட்ட சிவில் சமூகத்தினருக்கு அறிவூட்டல் செய்யப்பட்டது.
Recent Comments